பொலிஸாரால் தேடப்படும் நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் அவுஸ்திரேலியாவில்? |

Posted by - June 4, 2022
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நிந்தித்த குற்றச்சாட்டின் கீழ் தேடப்படும் நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் தான் தற்போது அவுஸ்திரேலியாவில் ; உள்ளதாக…
Read More

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை பராமரிக்க திட்டம் – ரணில்

Posted by - June 4, 2022
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
Read More

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகத்தடை!

Posted by - June 4, 2022
கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (4) இரவு 10 மணி முதல் 7 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும்…
Read More

டொலர் அனுப்பாததால் ஒருபோதும் ராஜபக்ஷர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்கின்றார் கம்மன்பில

Posted by - June 4, 2022
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை தவிர்ப்பதன் மூலம் ஒருபோதும் ராஜபக்ஷர்கள் பாதிக்கப்பட போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பம்!

Posted by - June 4, 2022
அனைத்து அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூன் 06) ஆரம்பம் என கல்வி அமைச்சு…
Read More

21 ஆவது திருத்தத்திற்கு உள்ள தடையினை வெற்றிக்கொள்ள சகல மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – நீதி அமைச்சர்

Posted by - June 4, 2022
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடையினை வெற்றிக்கொள்ள சகல மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புதிய அரசியலமைப்பு…
Read More

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

Posted by - June 4, 2022
கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் நேற்றுடன் முடிவடைந்துள்ளதாகவும் மறு அறிவித்தல் வரும்வரை சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம்…
Read More

மண்ணெண்ணெய்க்காக ஹட்டன் மற்றும் நோர்வூட் பகுதிகளில் நீண்ட வரிசை

Posted by - June 4, 2022
மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் இன்று அதிகாலை முதல் ஹட்டன் மற்றும் நோர்வூட் பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில்…
Read More

தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி முடிவெடுக்க முடியாது

Posted by - June 4, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில், பிரதமர் அலுவலகத்தில் சர்வ கட்சித் தலைவர்களுடன் 21வது சட்டம் அமுலாக்கம் தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.…
Read More