உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

Posted by - June 11, 2022
இலங்கை மக்களிடையே இந்த நாட்களில் ஒருவருக்கு காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More

நீதிமன்றமும் தாக்குதல்தாரிகள் பக்கம் உள்ளதா என்று எண்ணத் தோன்றுகிறது – சரத் வீரசேகர

Posted by - June 11, 2022
மனித உரிமைகள் என்ற பெயரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பயந்துள்ளதால் வன்முறையாளர்கள் சட்டத்தை கையில்…
Read More

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கருத்தை இலங்கை கத்தோலிக்க திருச்சபை முற்றாக நிராகரிப்பு

Posted by - June 11, 2022
அலரி மாளிகைக்கு அருகிலும் காலிமுகத்திடலிலும் மே 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை…
Read More

மே 9 தாக்குதலுக்குப் பின்னால் பெளத்த விகாரைகளும் கிறிஸ்தவ தேவாலயங்களுமே இருந்துள்ளன : பிரசன்ன ரணதுங்க

Posted by - June 11, 2022
மே மாதம் இடம்பெற்ற கலவரத்துக்குப்  பின்னால் பெளத்த விகாரைகளும் கிறிஸ்தவ ஆலயங்களுமே இருந்துள்ளன. இந்த நாடு சிங்கள பெளத்த நாடு…
Read More

வீதியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

Posted by - June 10, 2022
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து அதாவது நாகசேனை வலகா தோட்டத்திற்கு செல்லும் வீதியின் ஓரத்தில் இன்று…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு 20ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் – ரணில்

Posted by - June 10, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் இம்மாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More

இ.போ.ச ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது!

Posted by - June 10, 2022
இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்தே…
Read More

கோப் குழுவில் வெளிப்படும் நிதி மோசடிக்காரர்கள் தொடர்பில் உடனடியாக சட்டமா அதிபருக்கு அறிவிக்க வேண்டும் – கிரியெல்ல

Posted by - June 10, 2022
பாராளுமன்ற கோப் மற்றும் கோபா குழு விசாரணையில் வெளிப்படும் ஊழல் மோசடி காரர்கள் தொடர்பில் சட்டமா அதிபருக்கு உடனடியாக அறிவிக்க…
Read More

தமிழக மக்களால் வழங்கப்பட்ட அரிசி பொதிகள் தலவாக்கலை மக்களுக்கு வழங்கி வைப்பு

Posted by - June 10, 2022
தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் உள்ள மூன்று பிரிவுகளில் வசிக்கும் 692 குடும்பங்களுக்கு தோட்டத்தில் உள்ள பொது கட்டிடத் தொகுதியில் வைத்து…
Read More