ஆசிரியர்களை அவர்களது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த தீர்மானம்

Posted by - June 17, 2022
ஆசிரியர்களை அவர்களது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம்…
Read More

பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் தற்கொலை!

Posted by - June 17, 2022
பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது கடமை நேர துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை…
Read More

போலியான சமூக வளைத்தள கணக்குகளுக்கு எதிராக அபராதம்!

Posted by - June 17, 2022
போலி கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்க ஃபேஸ்புக் உட்பட பல சமூக ஊடக வலைத்தளங்கள்…
Read More

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கை!

Posted by - June 17, 2022
புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாரளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்…
Read More

நாட்டை முடக்கவேண்டிய அவசியமில்லை -ஜனாதிபதியும் பிரதமரும் நிராகரிப்பு

Posted by - June 17, 2022
எரிபொருள் நெருக்கடி காரணமாக நாட்டை முடக்கவேண்டிய தேவையில்லை என பிரதமரும் ஜனாதிபதியும் தெரிவித்துள்ளனர் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.முடக்கல் அல்லது ஊரடங்கு…
Read More

எரிபொருள் நெருக்கடியால் நாடு முடங்கும் ஆபத்து – தொழிற்சங்கம்

Posted by - June 17, 2022
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக  நாடு முடங்கும்   ஆபத்து உருவாகியுள்ளதாக கல்விசார தொழிலாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.தற்போதைய நெருக்கடிகளிற்கு மத்தியில் அரசாங்க…
Read More

பெற்றோல் இறக்குமதிக்கு கடன் கடிதம் திறப்பு

Posted by - June 17, 2022
3 இலட்சம் பீப்பாய்கள் ஒக்டேன் 92 ரக பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, 42.6 மில்லியன்…
Read More

இரண்டரை கிலோ மலைக்குருவி கூடுகளுடன் இருவர் கைது

Posted by - June 17, 2022
10இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டரை கிலோ மலைக் குருவி கூடுகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் சந்கேத்தின் பேரில் கைது…
Read More

10 வருடங்களின் பின்னர் அதிவேகமாக பரவும் ஆட்கொல்லி நோய்!

Posted by - June 17, 2022
10 வருடங்களின் பின்னர் மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார நுளம்பியல் நிபுணர்கள் சங்கத்தின்…
Read More