பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூறக் கோரி உயர் நீதிமன்றத்தில் TISL நிறுவனம் மனு தாக்கல்

Posted by - June 18, 2022
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைக் கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம்…
Read More

ஓரிரு வாரங்களில் சுகாதாரத்துறை முற்றாக செயலிழக்கும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Posted by - June 18, 2022
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துசேவை நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக வைத்தியர்கள் உரிய நேரத்திற்கு வைத்தியசாலைகளுக்குச் செல்லமுடியாத நிலையேற்பட்டுள்ளது.
Read More

பாரிய விபத்து – தந்தையும், மகனும் பலி

Posted by - June 18, 2022
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் நேற்று (17) நள்ளிரவு இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒரே குடும்பத்தைச்…
Read More

மக்களின் அடுத்த தாக்குதல் அரச அதிகாரிகள் மீதோ-ரோஹண

Posted by - June 18, 2022
அரச அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் மக்கள் அடுத்ததாக அரச அதிகாரிகளை தாக்குவார்கள் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண…
Read More

கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்

Posted by - June 18, 2022
மேல் மாகாணத்தின் கொழும்பு வலயம் மற்றும் அண்மை நகரங்களில் உள்ள பாடசாலைகள், ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள்…
Read More

லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய நடவடிக்கை

Posted by - June 18, 2022
ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நிறைவுறுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம்…
Read More

பேராதனை பல்கலைக்கழக செயற்பாடுகள் இடைநிறுத்தம் : விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வெளியேறுமாறு வேண்டுகோள்

Posted by - June 18, 2022
தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகள் காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச தெரிவித்துள்ளார்,
Read More

கொழும்பில் பேருந்தை திருடிய 15 வயது பாடசாலை மாணவர்கள்

Posted by - June 18, 2022
ஹோமாகம, கலவிலவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து திருடப்பட்டுள்ளது.
Read More