மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரம் : வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

Posted by - June 29, 2022
மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ;…
Read More

அரசாங்கம் அரபு நாடுகளிடம் உதவி கோர வெட்கப்படவேண்டும்

Posted by - June 29, 2022
கோத்தாபய ராஜபக்ஷ் அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படுத்திய அநியாயங்கள் வேறு எந்த அரசாங்கத்தினாலும் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அரபு நாடுகளுக்கு சென்று…
Read More

துல்ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை

Posted by - June 29, 2022
ஹிஜ்ரி 1443 புனித துல்ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு நாளை வியாழக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து…
Read More

மொரட்டுவை – கட்டுப்பெத்த சந்தியில் துப்பாக்கிச் சூடு ; இருவர் உயிரிழப்பு

Posted by - June 29, 2022
மொரட்டுவ, கட்டுபெத்த சந்தியில் இன்று (29) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.
Read More

அவசர கால சட்டத்திலும் சிலரை கைது செய்யலாம் ஆனால் சித்திரவதை செய்ய முடியாது – சட்டத்தரணி ரட்ணவேல்

Posted by - June 29, 2022
அவசர கால சட்டத்திலும் சிலரை கைது செய்யலாம் ஆனால் சித்திரவதை செய்யப்பட முடியாது என தெட்டத்தெளிவாக சட்டங்கள் கூறுகின்றன. ஆனால்…
Read More

வர்த்தமானி செய்யப்பட்ட 22வது திருத்தம் விரைவில் நாடாளுமன்றிக்கு – நீதி அமைச்சர்

Posted by - June 29, 2022
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில்…
Read More

எரிபொருள் தட்டுப்பாடு – பல புகையிரத சேவைகள் இரத்து!

Posted by - June 29, 2022
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறைக்கு புறப்படவிருந்த புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - June 29, 2022
இன்று (29) புதன்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு  மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தும் முயற்சிகளிற்கு பாதுகாப்பு சபை ஆதரவளிக்காது – பிரிட்டன்

Posted by - June 29, 2022
பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார சர்வதேச அபிவிருத்தி அமைச்சிற்கு இலங்கை மனித உரிமை முன்னுரிமை நாடுகளில் ஒன்று என தெரிவித்துள்ள பிரிட்டிஸ்…
Read More

கந்தகாடு கைதிகள் 600 பேர் தப்பியோட்டம்

Posted by - June 29, 2022
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கைதிகள் இன்று (29) காலை தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ்…
Read More