வடக்கில் அல்லது தெற்கில்ஐந்தாம் ஆறாம்திகதிகளில் குண்டுகள் வெடிக்கலாம்

Posted by - July 4, 2022
வடக்கில் அல்லது தெற்கில் ;ஐந்தாம் ஆறாம்திகதிகளில் குண்டுகள் வெடிக்கலாம் என தெரிவித்து பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளமைக்கு…
Read More

எரிபொருள் தொடர்பில் அறிக்கை கோரியுள்ள உயர் நீதிமன்றம்

Posted by - July 4, 2022
எரிபொருள் கொள்வனவு, விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றில் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை விளக்கி அடுத்த மாதம்…
Read More

பரீட்சை பெறுபேறு ஆகஸ்ட் மாதத்தில் – உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு

Posted by - July 4, 2022
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர்…
Read More

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விஷேட வர்த்மானி அறிவிப்பு

Posted by - July 4, 2022
அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விஷேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் மின்சார விநியோகத்துடன்…
Read More

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கூடவுள்ள பாராளுமன்றம்

Posted by - July 4, 2022
பாராளுமன்றம் இன்று (04) முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், இன்றும் நாளையும் (05) நாளை மறுதினம்…
Read More

சஜித் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - July 4, 2022
சுற்றுலாத் துறைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தற்போது கடுமையான பேரழிவு நிலையை அடைந்துள்ளனர் எனவும், அவர்களுகளுக்கு வழங்கப்பட்ட…
Read More

பிரதேச சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கொலை

Posted by - July 4, 2022
லங்காபுர பிரதேச சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். யமுனா பத்மினி என்ற 42…
Read More

சிகிச்சை பெற்று வந்த ஆறு வயது குழந்தை உயிரிழந்துள்ளது!

Posted by - July 4, 2022
கொழும்பு,ஹோமாகம – மாகமன்ன பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் தரைத்தளத்தில் உள்ள அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிகாயங்களுக்குள்ளாகி பொரளை…
Read More

தேரர் அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - July 4, 2022
நாட்டை மேலும் அராஜக நிலைக்கு ஆளாக்காமல் எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால்…
Read More

நாமலின் யோசனையை நிராகரித்த பங்காளிகள்

Posted by - July 4, 2022
அரசாங்கத்தை மாற்றி, அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல்…
Read More