இன அழிப்புக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக விசாரணை

Posted by - July 29, 2025
இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன  அழிப்பு நடவடிக்கைக்கு உள்நாட்டு விசாரணை நீதியை பெற்றுத்தராது. எனவே சர்வதேச  விசாரணை…
Read More

லலித்குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும்

Posted by - July 29, 2025
லலித்குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் என தெரிவித்துள்ள  லலித்தின்  தந்தை ஆறுமுகம் வீரராஜா லலித்குகனிற்கும் காணாமல்போன…
Read More

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்

Posted by - July 29, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மோல்டாவா நாட்டில் 5 பில்லியன் டொலர் நிதி முதலீடு செய்ததாக குறிப்பிட்ட விடயம் முற்றிலும் பொய்யானது…
Read More

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாமலுக்கு பிணை!

Posted by - July 29, 2025
அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (29) பிற்பகல் நீதிமன்றில்…
Read More

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நாமல் இன்று நாடு திரும்பினார் !

Posted by - July 29, 2025
அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை மீண்டும்…
Read More

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தலைவர் இராஜிநாமா

Posted by - July 29, 2025
கொழும்பு,  ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் தலைவரும், மகப்பேற்றியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணரரான ஜயங்க திலகரத்ன தனது இராஜினாமா…
Read More

மது போதையில் வாகனத்தை செலுத்திய சாரதி ; நால்வர் காயம்!

Posted by - July 29, 2025
ஹொரணை – இலிம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்கள், சிறுவர்களுக்காக நுவரெலியாவில் பாதுகாப்பு இல்லம் திறந்துவைப்பு

Posted by - July 29, 2025
தற்போது நாட்டில் அதிகரிக்கும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பை…
Read More

இலங்கை – ஜோர்தான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பதாக சபாநாயகர் உறுதி!

Posted by - July 29, 2025
பாராளுமன்ற நட்புறவு சங்கங்களை மீளஸ்தாபிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் இலங்கை – ஜோர்தான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை…
Read More

நம்பி வாக்களித்த மக்களை அரசாங்கம் ஏமாற்றக் கூடாது – அஜித் பி பெரேரா

Posted by - July 29, 2025
நாட்டில் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் பரவலாகப் பேசப்படுகிறது. கல்வித்துறையில் பாரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்வதாகவே தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில்…
Read More