ஊடகவியலாளர்களை தாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - July 10, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு அருகே  ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்த்துடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படையின் மூன்று முக்கிய அதிகாரிகள் பணி…
Read More

ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள், இரகசிய அறை

Posted by - July 10, 2022
ஜனாதிபதி மாளிகை முழுமையாக போராட்டகாரர்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அங்கு பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
Read More

எதிர்ப்பினால் தேரர் வெளியேறினார்

Posted by - July 10, 2022
நேற்று இரவு தீக்கிரையாக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீட்டைப் பார்வையிடச் சென்ற உலப்பனே ஸ்ரீ சுமங்கல தேரருக்கு கடும்…
Read More

ஜனாதிபதி அதிரடி பணிப்பு

Posted by - July 10, 2022
எரிவாயு கப்பல் இன்று (10) நாட்டிற்கு வந்தவுடன் பொதுமக்களுக்கான எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்…
Read More

இலங்கை நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – சர்வதேச நாணயநிதியம்

Posted by - July 10, 2022
இலங்கையில் நடைபெறும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
Read More

ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபா பணம்

Posted by - July 10, 2022
ஜனாதிபதி மாளிகையில், போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Read More

தீமூட்டுவது சொத்துக்களிற்கு சேதமேற்படுத்துவது அமைதியான ஆர்ப்பாட்டங்களின் நோக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்- இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

Posted by - July 10, 2022
ரணில் விக்கிரமசிங்கவிற்கு சொந்தமான வீடு எரியூட்டப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் பொருளதாரத்தி;ற்கும் பொதுமக்களிற்கும்…
Read More

11 ஊடகவியலாளர்கள் உட்பட 103 பேர் காயம்!

Posted by - July 10, 2022
அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களில் 103 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் கொழும்பு…
Read More