38 கிலோ ஹெரோயினுடன் தாயும் மகனும் கைது

Posted by - July 12, 2022
இரத்தினபுரி – எம்பிலிபிட்டி பிரதேசத்தில் 38 கிலோ ஹெரோயினுடன் தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்…
Read More

அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாமல் எப்பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாது – சுசில் பிரேமஜயந்த

Posted by - July 12, 2022
சர்வக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு சகல அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றியை வேண்டும். சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை…
Read More

கொழும்பில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்

Posted by - July 12, 2022
கொழும்பு – புதிய செட்டியார் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

சமையல் எரிவாயுவிற்காக வரிசையில் நிற்பது 31ம் திகதிக்குள் முடிவிற்குவரும் – லிட்ரோ தலைவர்

Posted by - July 12, 2022
1ம் திகதிக்குள்  சமையல் எரிவாயுவிற்காக வரிசையில் நிற்பது முடிவிற்குவரும் லிட்ரோ நிறுவன்தின் தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒக்டோபர்மாதம் வரை…
Read More

ப்ளெய் டுபாய் இலங்கை வராது!

Posted by - July 12, 2022
இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ப்ளெய் டுபாய் நிறுவனம் இலங்கைக்கான அனைத்து விமானப் பயணங்களையும்…
Read More

பணவீக்கம் – இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

Posted by - July 12, 2022
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பணவீக்க அறிக்கையில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. நேற்று (11) வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, பணவீக்க…
Read More

இன்று முதல் விவசாயிகளுக்கு உரம் விநியோகம்!

Posted by - July 12, 2022
இந்திய அரசாங்கத்தால் இந்நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட யூரியா உரத் தொகை இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த…
Read More

அலரிமாளிகை மோதல்; 10 பேர் வைத்தியசாலையில்

Posted by - July 12, 2022
அலரிமாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 10 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி

Posted by - July 12, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை (13) திகதியிட்ட இராஜினாமாக கடிதத்தில்…
Read More

தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை! தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

Posted by - July 12, 2022
அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டாலும் தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்…
Read More