கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூடு ; இளைஞன் பலி

Posted by - July 31, 2025
கொஸ்கொட, துவாமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூடானது இன்று…
Read More

மாலைதீவு விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

Posted by - July 31, 2025
மாலைதீவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க புதன்கிழமை (30) இரவு நாடு திரும்பினார்.
Read More

43 பேரிடம் வாக்குமூலம் பெற்றால் ‘பி’ அறிக்கைகள் ஏன் சமர்ப்பிக்கப்படவில்லை

Posted by - July 31, 2025
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் 43 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில்…
Read More

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து : அமைச்சரவைக்கு வரைவு சமர்ப்பிப்பு

Posted by - July 31, 2025
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வது தொடர்பான சட்டவரைவினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு அமைச்சரவைக்கு…
Read More

அரசியலமைப்புப்பேரவையை புதிய அரசியலமைப்பு பலவீனப்படுத்தக்கூடாது

Posted by - July 31, 2025
அரசாங்கத்தினால் தயாரிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் அதேவேளை, அதனூடாக அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் ஊடாகக்…
Read More

சிங்கப்பூரில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு என்ன நடந்தது?

Posted by - July 31, 2025
கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் சிங்கப்பூர் வணிக மேல் நீதிமன்றத்தில்…
Read More

இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கியமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

Posted by - July 31, 2025
இஸ்ரேல் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் இலங்கை அந்நாட்டுக்கு இலவசமாக விசா வழங்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளமையானது…
Read More

இலங்கை – துருக்கி பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராய்வு

Posted by - July 31, 2025
உலகின் முதன்மையான பாதுகாப்பு கண்காட்சிகளில் ஒன்றான ஐ.டி.ஈ.எப். என்ற 17ஆவது சர்வதேச பாதுகாப்பு தொழில் கண்காட்சி, துருக்கி குடியரசின் ஜனாதிபதியின்…
Read More

தேங்காய் எண்ணெயில் கலப்படம் நுகர்வோர் அதிகார சபை எச்சரிக்கை

Posted by - July 31, 2025
எழுமாறாக எடுக்கப்பட்ட 20 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் ஏனைய எண்ணெய் வகைகள் கலக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ள நிலையில் நுகர்வோர் தேங்காய் எண்ணெய்…
Read More

லலித் குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு – யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது – கோட்டாபய தெரிவிப்பு

Posted by - July 30, 2025
லலித் என அழைக்கப்படும் லலித் வீரராஜ் மற்றும் குகன் என அழைக்கப்படும் குகன்முருகானந்தன் 2011 இல் காணாமல்போனமை தொடர்பில் வாக்குமூலம்…
Read More