ஒன்றுகூடல்கள், ஆர்ப்பாட்டங்களை கலைக்க பொலிஸ், முப்படைக்கு சிறப்பு அதிகாரங்கள் : சட்டத்தை அமுல் செய்ய தயங்கப் போவதில்லை என பொலிஸார் அறிவிப்பு

Posted by - July 23, 2022
பொது அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் எந்தவொரு ஒன்று கூடலையும், ஆர்ப்பாட்டத்தையும் கலைக்க சிறப்பு அதிகாரம் , அவசர காலசட்ட  விதிமுறைகள்…
Read More

நெருக்கடிக்கு தீர்வு காண பிரதமர் எடுக்கவுள்ள நடவடிக்கை

Posted by - July 23, 2022
நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணக்கம் காணக்கூடிய புதிய வேலைத்திட்டத்தின் கீழ் நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என…
Read More

போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

Posted by - July 23, 2022
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்தும் இன்று (23) பிற்பகல் 3.00 மணி…
Read More

பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமரிடம் கோரிக்கை

Posted by - July 23, 2022
காலியில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்கியிருந்த ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் நடத்தப்பட்ட விதம் ஜனநாயகத்தில் பாரிய…
Read More

எதிர்க்கட்சி தலைவர் சஜித் எடுத்துள்ள தீர்மானம்

Posted by - July 23, 2022
மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்து முன்னாள் பிரதமரையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் எனவும், ஆனால் அதன் பின்னர்…
Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றப்பட்டமைக்கான காரணம்

Posted by - July 23, 2022
தொடர்ந்தும் சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டே செயற்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.…
Read More

புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

Posted by - July 23, 2022
இன்று (23) மாலை 6 மணி முதல் அனைத்து புகையிரத நிலையங்களிலும் பயணச்சீட்டு வழங்கும் வழமையான நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு…
Read More

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு 28,000 சுற்றுலா பயணிகள் வருகை

Posted by - July 23, 2022
இவ்வாண்டில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு…
Read More

வெளிநாட்டு இராஜதந்திரிகளின் கருத்துக்கள் குறித்து ரணில் கவலை

Posted by - July 23, 2022
வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உத்தியோகப்பற்றற்ற விதத்தில் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.
Read More

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டனில் போராட்டம்

Posted by - July 23, 2022
கொழும்பு – காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு…
Read More