தேயிலையுடன் லொறி குடைசாய்ந்து விபத்து : சாரதி பலத்த காயம்

Posted by - July 24, 2022
தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கடியலென ஆற்று பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளான நிலையில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில்…
Read More

சட்டவிரோதமாக பலத்தை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஜனாதிபதியிடம் வலியுறுத்து

Posted by - July 24, 2022
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து சட்ட விரோதமான நடவடிக்கைகளையும் நிறுத்தி தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம்…
Read More

ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியில் பங்கேடுத்த நாமல்

Posted by - July 24, 2022
கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில்,…
Read More

இறக்குமதி செய்யும் எரிவாயுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – லிட்ரோ

Posted by - July 24, 2022
அடுத்த வாரத்தில் மேலும் ஆறு எரிவாயு கப்பல்கள் நாட்டை அடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இம்மாதத்தில் எரிவாயு…
Read More

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு

Posted by - July 24, 2022
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றதோடு தினமும் சுமார் 60 வரை நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார…
Read More

பாரியளவான போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது

Posted by - July 24, 2022
ஏறக்குறைய ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தம்பதியினர் நேற்று (23)…
Read More

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Posted by - July 24, 2022
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தியால் தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில்…
Read More

ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஜனாதிபதியின் நிலைப்பாடு

Posted by - July 24, 2022
வன்முறையின்றி அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை நிலைநாட்டுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

அரச அதிகாரிகள் தொடர்பில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கை

Posted by - July 24, 2022
அரசு அலுவலகங்களுக்கு அதிகாரிகளை அழைப்பதை கட்டுப்படுத்துவது குறித்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அரச…
Read More

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை சேத விபரம் தொடர்பில் முழுமையான விசாரணை

Posted by - July 24, 2022
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகைக்கு ஏற்பட்டிருக்கும் சேத விபரம் தொடர்பில் முழுமையான விசாரணை இடம்பெறுவதாக தொல்பொருள் திணைக்களம்…
Read More