இன்று முதல் QR சிஸ்டம் மூலம் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்!

Posted by - August 1, 2022
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோகம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் தேசிய…
Read More

கியூ.ஆர் முறைமைக்கு 50 இலட்சம் வாகனங்கள் பதிவு

Posted by - August 1, 2022
நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய எரிபொருள் அட்டை ஊடான கியூ.ஆர் முறைமைக்கு 50 இலட்சம் வாகனங்கள்…
Read More

சமையல் எரிவாயுவின் விலை குறைகின்றது !

Posted by - August 1, 2022
எதிர்வரும் 5ஆம் திகதி முதல் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்…
Read More

அனைத்து மக்களையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் – பிரதமர்

Posted by - August 1, 2022
நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். சகல…
Read More

சீனா கப்பல் விவகாரத்திற்கு உயர்மட்டம் தீர்வை காணவேண்டும் – ஹர்சா

Posted by - August 1, 2022
சீனா கப்பல் விவகாரம் தொடர்பில் இந்தியா உயர்மட்டத்தில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது என வெளியாகியுள்ள செய்திகளை மேற்கோள்காட்டி ஹர்சா டி…
Read More

நாட்டுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் – ருவான் விஜயவர்தன

Posted by - August 1, 2022
தொடர்ந்தும் கட்சி அரசியலை மேற்கொண்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான்…
Read More

ஜப்பான் நிறுவனத்திடம் இலஞ்சம் கோரப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்த அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிப்பு

Posted by - August 1, 2022
ஜப்பானின் தய்சே நிறுவனத்திடம் இருந்து இலஞ்சம் கோரப்பட்டதாக சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான செய்திகள்…
Read More

சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 47 ​பேர் கைது

Posted by - August 1, 2022
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த மேலும் 47 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (01) கைது…
Read More

கோத்தபாய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு இது சரியான தருணமல்ல – ரணில்

Posted by - August 1, 2022
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாடுதிரும்புவதற்கு இது சரியான தருணமல்ல என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read More