அதிகார பேராசையால் கொள்கைகளைக் காட்டிக் கொடுப்பவர்களாலேயே நாடு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது !- பேராயர்

Posted by - August 1, 2022
அதிகார பேராசையால் தமது கொள்கைகளைக் காட்டிக் கொடுக்கும் மனிதர்களாலேயே எமது நாடு இன்று இவ்வாறு அழிவடைந்து கொண்டிருக்கிறது. பொரளை சகல…
Read More

டீசல் விலை குறைப்பு​

Posted by - August 1, 2022
டீசலின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையின் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை : இருவர் பலி, ஒருவரைக் காணவில்லை !

Posted by - August 1, 2022
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 31 ஆம் திகதி ஞாயிறு இரவு தொடக்கம் பெய்து வரும் கடும் மழையினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,…
Read More

நாளாந்த தொற்றாளார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - August 1, 2022
நாட்டில் இன்றைய தினம் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை…
Read More

ரெட்டா கைது

Posted by - August 1, 2022
கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்ட ரெட்டா எனப்படும் ரத்திந்து சேனாரத்ன என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read More

அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்

Posted by - August 1, 2022
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி…
Read More

நாவலப்பிட்டி பகுதியில் வெள்ளம் – 100 க்கும் அதிகமான வீடுகள் பாதிப்பு

Posted by - August 1, 2022
மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது. இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக…
Read More

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - August 1, 2022
கொவிட் தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மக்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள்…
Read More

நாட்டு மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி ரணில் வெற்றிக்கொள்ள வேண்டும் – சம்பிக்க ரணவக்க

Posted by - August 1, 2022
பாராளுமன்றில் பொதுஜன பெரமுனவின் நம்பிக்கையை வென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ள வேண்டும். பொதுஜன பெரமுனவிற்கு…
Read More

பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி அரசாங்கத்தால் செயற்பட முடியாது- சாகர

Posted by - August 1, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி, எந்தவொரு அரசாங்கத்தாலும் ஆட்சி செய்ய முடியாது என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்…
Read More