சர்வகட்சி அரசாங்கமொன்றால் எவ்வித நன்மையும் இல்லை – சரத் பொன்சேகா

Posted by - August 6, 2022
சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதனால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…
Read More

இராணுவ அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தல்

Posted by - August 6, 2022
குற்றச்சாட்டில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சிலெட் வலியுறுத்தியுள்ளார்.…
Read More

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

Posted by - August 6, 2022
வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கை, கால்கள்…
Read More

இலங்கையின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படப்போவதில்லை- சீனா

Posted by - August 6, 2022
இலங்கையின் நலன்களிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எதனையும் செய்யமாட்டோம் என உறுதியளித்துள்ள சீனா நேர்மையான நம்பகதன்மை மிக்க நண்பனாக விளங்கப்போவதாகவும்…
Read More

மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் அதிகரிப்பு

Posted by - August 6, 2022
ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்படவுள்ளதாக…
Read More

எரிபொருள் விநியோகத்திற்கு புதிய நிறுவனம்?

Posted by - August 6, 2022
பெற்றோலிய உற்பத்தி, இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…
Read More

வெறும் பதவிகளுக்குப் பதிலாக நாட்டைக் கட்டியெழுப்புவோம்!

Posted by - August 6, 2022
நாட்டைக் கட்டியெழுப்புவதே அனைவரினதும் பொதுவான இலக்காகும் எனவும், அதற்காக தமது தனிப்பட்ட இலாப எதிர்பார்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும்…
Read More

மற்றுமொரு துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

Posted by - August 6, 2022
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் அழகு கலை…
Read More

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

Posted by - August 5, 2022
ஜூலை மாத இறுதியில் இந்நாட்டு உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2.1 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஜூன்…
Read More

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்

Posted by - August 5, 2022
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் பாதுகாப்பு கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் நீதிமன்றில்…
Read More