2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - August 9, 2022
2022 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கான தொழிலாளர் இடப்பெயர்வு 333000 ஐ தொடும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 2022 ஆகஸ்ட் முதலாம்…
Read More

நீதிமன்ற உத்தரவை மீறவில்லை – சமன் ரத்னபிரிய

Posted by - August 9, 2022
போராட்டங்களில் கலந்து கொண்ட போதும் நீதிமன்ற உத்தரவை மீறவில்லை என தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். தொழிற்சங்கத்…
Read More

எரிவாயுக்கான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி

Posted by - August 9, 2022
எரிவாயுக்கான செலவின் அடிப்படையிலான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், ஒவ்வொரு மாதமும் அதனைத் திருத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, எரிவாயு…
Read More

அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரதன்மை ஏற்படுத்த வேண்டும்-ஜனாதிபதி

Posted by - August 9, 2022
பொதுமக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடாத வகையில் பாதுகாப்பினை வழங்கி, இராணுவம் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More

ஆயிரம் ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவு!

Posted by - August 9, 2022
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை  நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு…
Read More

கொழும்பு பங்குச் சந்தை – மொத்த புரள்வு 5.34 பில்லியன்!

Posted by - August 9, 2022
கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 8,500 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய வர்த்தக…
Read More

இனி Full Tank எரிபொருள் வழங்க தீர்மானம்

Posted by - August 9, 2022
பயணிகள் போக்குவரத்துக்கான தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசலை முழுமையாக (Full Tank) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை…
Read More

ஜோன்ஸ்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் !

Posted by - August 9, 2022
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More

நுவரெலியா பம்பரகலையில் 20 வயது மாணவனை காணவில்லை

Posted by - August 9, 2022
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பம்பரகலை பகுதியில் மாணவர்  ஒருவர் காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர் தொடர்பில் நுவரெலியா பொலிஸ்…
Read More