ஒரு தொகை கடற்சிப்பிகளுடன் ஒருவர் கைது

Posted by - August 25, 2022
கற்பிட்டி தேத்தாவாடிய பகுதியில் தோட்டமொன்றில் அனுமதிப்பத்திரமில்லாமல் கடற்சிப்பிகளை மறைத்து வைத்திருந்த ஒருவர் இன்று 25 ஆம் திகதி வியாழக்கிழமை  அதிகாலை…
Read More

பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் கைது

Posted by - August 25, 2022
நாட்டில் கடந்த மே 9 இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட மேலும் பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 10 சந்தேக…
Read More

மொட்டு கட்சியின் ஆதரவாளர்களை பேர வாவியில் தள்ளிய பெண்ணிற்கு விளக்கமறியல்

Posted by - August 25, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் குழுவொன்றை கடந்த மே 9 ஆம் திகதி பேர வாவியில் தள்ளிய சம்பவம் தொடர்பில்…
Read More

தலைக்கவசத்தால் அடித்து நபரொருவர் படுகொலை!

Posted by - August 25, 2022
கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்புவத்த பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜா எல பகுதியைச் சேர்ந்த 64…
Read More

சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - August 25, 2022
கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய இறப்புக்களை குறைக்க, Covid-19 க்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுவதன் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சு மீண்டும்…
Read More

எரிசக்தி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Posted by - August 25, 2022
2100 க்கு அதிகமான வணிகங்கள் தங்களுக்கென சொந்த எரிபொருள் சேமிப்பு தொட்டிகளை அமைத்துள்ளதாகவும் மற்றும் பலவற்றை அனுமதியின்றியும் அமைத்திருப்பது தெரியவந்துள்ளதாகவும்…
Read More

WHO இலங்கைக்கு நிதியுதவி!

Posted by - August 25, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் ஆதனோம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கான…
Read More

91 அத்தியாவசிய மருந்துபொருட்கள் முற்றாக தீர்ந்துபோகும் நிலை

Posted by - August 25, 2022
நாட்டில் 91 மிகவும் அவசியமான மருந்துபொருட்களின் கையிருப்பு முற்றாக தீர்ந்துபோகும் ஆபத்து உருவாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More