இன்று முழு நாடும் துவண்டு போயுள்ளது

Posted by - August 28, 2022
ஜனாதிபதித் தேர்தலில் பாரிய ஆணையைப் பெற்று எதிர்க்கட்சியை கழுவி ஊற்றினாலும், இன்று நாட்டையே கழுவி ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித்…
Read More

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

Posted by - August 28, 2022
நாளைய தினம் (29) நாட்டில் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,…
Read More

தாயால் கைவிடப்பட்ட சிறுமிகளின் பரிதாப நிலைமை

Posted by - August 28, 2022
மெதிரிகிரிய, யுதகனாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற நிலையில் தங்கியிருந்த இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த 27 வயது சந்தேக நபர் உயிரிழப்பு

Posted by - August 28, 2022
தங்கச் சங்கிலித் திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 27 வயது சந்தேக நபர் கிரிந்திவெல பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில்…
Read More

புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார் விஜயதாச – கரிசனைகள் குறித்து ஆராய மூவர் குழு

Posted by - August 28, 2022
புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் எழுப்பிய கரிசனைகள் குறித்து தீர்வை காண்பதற்காக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச முன்னாள் பிரதம நீதியரசர் அசோக்…
Read More

மக்கள்வாத வரவு செலவுத்திட்டம் 30 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு

Posted by - August 28, 2022
எதிர்வரும் 30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத்திட்டம் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் மக்கள்வாத வரவு செலவுத்திட்டமாகும்…
Read More

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - August 28, 2022
டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இன்றி நாட்டில் வழங்குவதற்கு போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்…
Read More

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

Posted by - August 28, 2022
இலங்கையில் வெகு விரைவில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சுமார் 500 முதல் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு…
Read More