போதைப்பொருட்களுடன் மூவர் கைது – 30 இலட்சம் ரூபா பணம் உள்ளிட்ட வாகனங்களும் மீட்பு

Posted by - August 28, 2022
பேலியகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கொகேய்ன் உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் 30 இலட்சம் ரூபா பணத்துடன் மூவர்…
Read More

தேர்தலில் இளைஞர், யுவதிகளுக்கு போட்டியிட வாய்ப்பு

Posted by - August 28, 2022
நாட்டில் கூடிய விரைவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெற போகின்றது என தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும்,…
Read More

அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்கள்

Posted by - August 28, 2022
2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக…
Read More

நாளைய மின்வெட்டு அட்டவணை

Posted by - August 28, 2022
இலங்கை மின்சாரசபையின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் (29) 3 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

காகிதச் செலவை கட்டுப்படுத்த திட்டம்

Posted by - August 28, 2022
பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, ஆண்டு தோறும் கணிசமான பணத்தை சேமிக்க தீர்மானித்துள்ளது.
Read More

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வது தடைபடும்

Posted by - August 28, 2022
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வது தடைபடும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது.
Read More

பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த 27 வயது சந்தேக நபர் உயிரிழப்பு

Posted by - August 28, 2022
தங்கச் சங்கிலித் திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 27 வயது சந்தேக நபர் கிரிந்திவெல பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில்…
Read More

யானை தாக்கியதால் ஒருவர் காயம்

Posted by - August 28, 2022
புத்தளம் ஸலாமாபாத் கிராமத்திற்குள் பயிர்களை நாசம் செய்த யானையை விரட்ட முற்பட்டபோது ஒருவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம்…
Read More