யாழ்ப்பாணத்தில் மக்கள் குடியிருக்க காணியில்லை

Posted by - September 7, 2022
யாழ்ப்பாணத்தில் 14000 பேருக்கும், கிளிநொச்சியில் 4000 பேருக்கு குடியிருக்க காணிகள் இல்லாத நிலையில் பளையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான…
Read More

நான் பொறுப்புக்கூற வேண்டிய தேவை கிடையாது

Posted by - September 7, 2022
 எமது அரசாங்கம் இரசாயன உரத்தை  தடை செய்து ஒரே நாளில் உரம் தொடர்பான கொள்கை மாற்றியமைத்ததால் நாட்டின் விவசாயத்துறை பாதிக்கப்பட்டது…
Read More

17 மாவட்டங்களில் 5 வயதிற்கு குறைந்த 27 ஆயிரம் சிறுவர்கள் அதிகூடிய மந்தபோசணைக்குள்ளாகியுள்ளனர்

Posted by - September 7, 2022
இலங்கையில் 17மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் 5 வயதுக்கு குறைந்த 27ஆயிரம் சிறுவர்கள் அதிகூடிய மந்தபோசணைக்கும் இரண்டு இலட்சத்தி 7ஆயிரம் சிறுவர்கள்…
Read More

கோட்டாவிற்கு மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமில்லை!

Posted by - September 7, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் தனது எதிர்கால அரசியல் தொடர்பில் எந்தவொரு நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை.
Read More

உதிரிப்பாகங்களுக்கான இறக்குமதித் தடை -‘சிறை’ பட்டு வாழும் மக்கள்

Posted by - September 7, 2022
மின்சார உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகிவருகின்றனர்.
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - September 7, 2022
நாடளாவிய ரீதியில் இன்று (07) புதன்கிழமை ஒரு மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பின்றி அமுல்படுத்தப்படும்

Posted by - September 6, 2022
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பின்றி அமுல்படுத்தப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,…
Read More

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - September 6, 2022
இந்த வருடத்தின் ஜூலை மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்த அதேவேளை, தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இறக்குமதிச்…
Read More

வெடி பொருட்களுடன் இளைஞர் கைது

Posted by - September 6, 2022
பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெந்தகொள பகுதியில் சட்ட விரோதமான முறையில் வெடிபொருட்களை வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

4,000 கிலோ நெல் நாசம்: அமைச்சர் அதிரடி

Posted by - September 6, 2022
பொலன்னறுவை, அரலகங்வில நெல் களஞ்சியசாலையில் 4000 கிலோகிராம் நெல் சம்பவம் தொடர்பில் அலட்சியமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, அம்பாறை மற்றும் பொலன்னறுவை…
Read More