ஜெனிவாவிற்கு செல்கின்றனர் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் !

Posted by - September 11, 2022
நாளை (12) ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக…
Read More

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார் ரணில்

Posted by - September 11, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இருவருக்குமிடையில்…
Read More

விரட்டியடிக்கப்பட்ட கால்நடைக் கூட்டம் – அனுர

Posted by - September 11, 2022
தற்போதைய அமைச்சரவையானது குறுக்கு வழியில் நிற்கும் விரட்டியடிக்கப்பட்ட கால்நடைக் கூட்டம் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் நாடாளுமன்ற…
Read More

முன்னணி அரச கூட்டுத்தாபனங்களால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம்-மத்திய வங்கி ஆளுநர்

Posted by - September 11, 2022
அரச கூட்டுத்தாபனங்களினால் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க…
Read More

கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினர் – ரவூப் ஹக்கீம்

Posted by - September 11, 2022
ஈஸ்டர் தாக்குதல் மூலம் இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டுக்குள் ஊடுருவி விட்டதாக தெரிவித்து படையினர் கூலிக்கு அமர்த்தப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…
Read More

IMF அறிக்கை பற்றி விவாதம் அவசியம் – எதிர்க்கட்சி

Posted by - September 11, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் அவசியம் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை…
Read More

தம்பியை குத்தி கொலை செய்த அண்ணன்!

Posted by - September 11, 2022
அக்குரஸ்ஸ மாதொல பிரதேசத்தில் நேற்று (10) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அலுபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்த…
Read More

சமந்தா பவர் ஜனாதிபதியுடன் சந்திப்பில்…

Posted by - September 11, 2022
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது உத்தியோகபூர்வ சந்திப்பில்…
Read More

நாமலுக்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவி

Posted by - September 11, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
Read More