சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் 21ஆம் திகதி கூடும்

Posted by - September 16, 2022
இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களைத் தொடர்புபடுத்தி சிறுவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு…
Read More

சர்வதேச வர்த்தக அலுவலகமொன்றை நிறுவுவேன்! -ரணில்

Posted by - September 16, 2022
சர்வதேச வர்த்தகத்தை கையாளும் சர்வதேச வர்த்தக அலுவலகத்தை நிறுவ இருப்பதாக ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் பொருளாதார…
Read More

இலங்கையில் இசைஞானி இளையராஜா !

Posted by - September 16, 2022
இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து…
Read More

இவ்வருடத்துடன் ஓய்வுபெறும் 1,282 பொலிஸ் அதிகாரிகள்

Posted by - September 16, 2022
பொலிஸ் திணைக்களத்தில், 60 வயது பூர்த்தியாகும் 1,282 அதிகாரிகள் இவ்வருடத்துடன் ஓய்வு பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
Read More

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை செவ்வி கண்ட செய்தியாளரை பொலிஸார் பின்தொடர்வதாக குற்றச்சாட்டு!

Posted by - September 16, 2022
ஜனாதிபதியை நேர்காணல் செய்து 24 மணித்தியாலத்தின் பின்னர் பொலிஸ் வாகனமொன்று தன்னை பின்தொடர்ந்ததாக சர்வதேச செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Read More

இ.தொ.கா. வின் பொறுப்புகளிலிருந்தும் விலகத் தயார் – ராஜமணி பிரசாந்த்

Posted by - September 16, 2022
தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தாம் வகிக்கின்ற பிரதேச சபைத் தலைவர் பதவி உட்பட இ.தொ.கா.…
Read More

இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை வழங்குகிறது அமெரிக்கா

Posted by - September 16, 2022
யு.எஸ்.எய்ட் நிர்வாகி சமந்தா பவரின் அண்மைய விஜயத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்காவானது USAID ஊடாக இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை…
Read More

இலங்கையுடன் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் USAID

Posted by - September 16, 2022
USAID நிர்வாகி சமந்தா பவர் சமீபத்திய விஜயத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்காவானது USAID ஊடாக இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை…
Read More

இலங்கையில் கொரோனாவின் தற்போதைய நிலவரம்

Posted by - September 16, 2022
​நாட்டில் மேலும் 4 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்த நபர்களில்…
Read More