இளம்பிக்குவுக்கு 23 வரை விளக்கமறியல்

Posted by - September 18, 2022
சீதுவை நந்தாராம விகாரையின் விகாராதிபதி  நெதகமுவ மஹாநாம கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவியில் வைக்கப்பட்டிருந்த  சந்தேக…
Read More

பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான ஐ.நா.வின் கரிசனையை நிராகரிக்க முடியாது

Posted by - September 18, 2022
பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள விடயங்களை நிராகரிக்க முடியாது. பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்ட…
Read More

சி.ஐ.டியில் முறைப்பாடு செய்ய தீர்மானம்

Posted by - September 18, 2022
விஷம் கலந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைத் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - September 18, 2022
புத்தளம் வெளிவெட்ட வீதி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று (16) அதிகாலை பிள்ளையார் சிலை திருட்டுபோயுள்ளதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Read More

விரைவில் பொதுத் தேர்தலுக்குச் செல்லுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம்

Posted by - September 18, 2022
அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் பொதுத்தேர்தலை விரைவாக நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம்.
Read More

ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுங்கள்

Posted by - September 18, 2022
பொலிஸ்,இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரில் பெரும்பான்மையானோர் போராட்டகாரர்களுக்கு சார்பாகவே உள்ளார்கள்.தற்போதைய அரசியல் அடக்குமுறைகள் அனைத்தும் இவ்விரு வருடத்திற்குள் நிறைவு பெறும்.
Read More

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதா ?

Posted by - September 18, 2022
விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஞாயிறு வெளியான இரு நாளிதழ்களில் பிரசுரமான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும்…
Read More

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதா ?

Posted by - September 18, 2022
விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஞாயிறு வெளியான இரு நாளிதழ்களில் பிரசுரமான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும்…
Read More

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மீண்டும் விமான சேவை !

Posted by - September 18, 2022
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவை ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More