மது போதையில் அரச பேருந்தை செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்

Posted by - August 5, 2025
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை குடிபோதையில் ஓட்டி சென்ற சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி…
Read More

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Posted by - August 5, 2025
பாதாள உலகக் குழுவினருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இயல்பாக துப்பாக்கிச்சூடுகளை நடத்துவதற்கான சூழல் காணப்படுகிறது. அரச அதிகாரிகளையும், விவசாயிகளையும் விமர்சிக்கும் அரசாங்கம்…
Read More

லிந்துலையில் குளத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - August 5, 2025
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்தின் குளத்தில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் சற்று முன் மீட்கப்பட்டுள்ளது. உடப்புசலாவ பகுதியில் இருந்து…
Read More

ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பான விசாரணை

Posted by - August 5, 2025
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி…
Read More

பொலிஸ் அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல்

Posted by - August 4, 2025
களுத்துறை, எகொட உயன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் இன்று (04) ஆயுதமேந்திய குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். களுத்துறை,…
Read More

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

Posted by - August 4, 2025
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி படகை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.…
Read More

பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை

Posted by - August 4, 2025
நாடு முழுவதும் குற்றங்கள், போதைப்பொருள், சட்டவிரோத துப்பாக்கிகள், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…
Read More

கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

Posted by - August 4, 2025
கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (04) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலம்…
Read More

வௌியேறினார் அர்ச்சுனா

Posted by - August 4, 2025
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி இருந்த நிலையில், …
Read More

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - August 4, 2025
ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்…
Read More