பசிக் கொடுமையால் மக்கள் போராட்டம் வெகுவிரைவில் தீவிரமடையும்

Posted by - September 21, 2022
எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு கண்டு விட்டோம். இனி பிரச்சினையில்லை என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.…
Read More

சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் வகையில் தேசிய சபையின் செயற்பாடு அமைய வேண்டும்

Posted by - September 21, 2022
நாட்டு மக்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணித்துள்ளார்கள். தேசிய மற்றும் சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் வகையில் தேசிய சபையின் கட்டமைப்பும்…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் யோசனையைப் போன்று தேசிய பேரவை ஸ்தாபிக்கப்பட வேண்டும்

Posted by - September 21, 2022
அரசாங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான யோசனையை கொள்கையளவில் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள 21…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை தொடர்பில் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க வேண்டும்

Posted by - September 21, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் பிரதான அரச வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும்.
Read More

அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து செயற்படுவதாக சர்வதேசத்தை நம்ப வைப்பதற்காகவே தேசிய பேரவை – அனுர

Posted by - September 20, 2022
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கத்துடன் தேசிய பேரவை கொண்டுவரப்படவில்லை என்றும் அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து செயற்படுவதாக சர்வதேச…
Read More

இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு

Posted by - September 20, 2022
தொடர்ந்தும் இலங்கைக்கு இயன்ற உதவிகளை செய்வதாக இந்தியா தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளுக்கு இலங்கை தொடர்ந்து உதவுவதுடன் குறிப்பாக நீண்ட…
Read More

கொழும்பு பங்குச் சந்தை வீழ்ச்சி!

Posted by - September 20, 2022
கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 10,000 புள்ளிகளை விட வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனடிப்படையில்…
Read More

சஜித் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகள்

Posted by - September 20, 2022
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(20) பாராளுமன்றத்தில், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27/2 மூலம் கேள்வி எழுப்பியுள்ளளார். ஏறக்குறைய ஒவ்வொரு…
Read More

தேசிய பேரவையால் நாட்டில் எதுவும் நடக்க போவதில்லை

Posted by - September 20, 2022
ஒரு தேசிய கொள்கையை வகுப்பதற்கு இப்போது தான் இந்த பேரவை தேவைபடுகின்றதா என்ற கேள்வி உருவாவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்…
Read More

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி ஊர்த்தி வழி கையெழுத்துப் போராட்டம் புத்தளத்தில் முன்னெடுப்பு

Posted by - September 20, 2022
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறுகோரி ஊர்த்தி வழி கையெழுத்துப் போராட்டமொன்று நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்புத்தளம் தபால்…
Read More