தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம் ஆரம்பம்

Posted by - August 5, 2025
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை தற்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரேரணை மீதான…
Read More

கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

Posted by - August 5, 2025
கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். லொறி ஒன்றில்…
Read More

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை

Posted by - August 5, 2025
தற்போது தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு செயலாளர், ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்னா…
Read More

விஜித கூறிய சுற்றுலா வருவாய் தொடர்பில் பிரதி அமைச்சர் கூறிய கதை

Posted by - August 5, 2025
கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு…
Read More

சிறார்களுக்கு தொல்பொருள் தளங்களை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

Posted by - August 5, 2025
மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய…
Read More

பொலிஸ் உயர் பதவிகளில் மாற்றம்

Posted by - August 5, 2025
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ்…
Read More

இணையத்தளத்தின் ஊடாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது!

Posted by - August 5, 2025
இணையத்தளத்தின் ஊடாக  சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,…
Read More

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

Posted by - August 5, 2025
மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் ஒன்றை திங்கட்கிழமை (04) வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள்…
Read More

கட்டுநாயக்கவில் கடவுச் சீட்டுக்கள் , மதுபான போத்தல்களுடன் இருவர் கைது!

Posted by - August 5, 2025
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் ஆடியம்பலம் பகுதியில் வேன் ஒன்றினை சோதனையிட்ட போது, வெளிநாட்டு கடவுச் சீட்டுக்கள் மற்றும் வெளிநாட்டு மதுபான…
Read More