சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக ரோஹினி கவிரத்ன தெரிவு

Posted by - September 22, 2022
சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் புதிய தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன நேற்று (21) தெரிவுசெய்யப்பட்டார்.
Read More

அமெரிக்கர்ஸ் நிறுவனத்தால் 773,000 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்கள் இலங்கைக்கு நன்கொடை

Posted by - September 22, 2022
நன்கொடை மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதில் உலகின் முன்னணி இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றான Americares, இலங்கை மக்களுக்கு…
Read More

6 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்

Posted by - September 22, 2022
தெல்தெனிய – ரங்கலை நாவலர் தமிழ் வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொற்று

Posted by - September 22, 2022
சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொற்று பரவுவதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய…
Read More

திருப்பி அனுப்பியது திரிபோஷ

Posted by - September 22, 2022
போஷாக்கு உணவான திரிபோஷ உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட சோளம் அடங்கிய கொள்கலன்களில் அஃப்ளடொக்சின் எனப்படும் பூஞ்சை மிகையாக காணப்பட்ட காரணத்தினால்,…
Read More

தனியார் மயமாகும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

Posted by - September 22, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1,250 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டினை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல்…
Read More

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

Posted by - September 22, 2022
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அரிய மற்றும் வரலாற்று மதிப்புமிக்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடங்கிய விசேட புத்தகக்…
Read More

பிழையாக நடந்துகொண்ட அமைச்சர் கெஹலியவுக்கு சபாநாயகரின் அறிவுறுத்தல்

Posted by - September 22, 2022
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமே பாராளுமன்றத்தில் உரையாற்ற முடியும். வெளியாட்களின் குரல் பதிவுகளை ஒலிவாங்கியில் ஒலிக்கவிடுவது பிழையான நடவடிக்கை அதனை செய்யவேண்டாம்…
Read More

பட்டினியால் மயங்கி விழும் நிலையில் மாணவர்கள்

Posted by - September 22, 2022
பட்டினியால் மாணவர்கள் பாடசாலைகளில்  மயக்கமடைந்து விழும் துயர நிலை தோற்றம் பெற்றுள்ளது. பிரச்சினையின் பாரதூரதன்மை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தாமல்…
Read More