20 வருடங்களாக பாவித்த தொலைபேசி இலக்கத்தை திடீரென மாற்றிய பசில்

Posted by - September 25, 2022
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

பிரதமரை சந்தித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – இரு விடயங்களுக்கு பிரதமர் இணக்கம்

Posted by - September 25, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளுக்கு பிரதமர் தினேஸ் குணவர்தன இணக்கம் தெரிவித்துள்ளார்.
Read More

சார்ல்ஸ் நிர்மலநாதன் தொடர்பில் பௌத்த தேரர் பகிரங்க குற்றச்சாட்டு

Posted by - September 25, 2022
பூர்வீக தொல் பொருட்களை விரிவாக்கம் செய்வதற்காக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கைளை நாங்கள் அபகரிக்கின்றோம் என ஒரு பொய்யான கருத்தை…
Read More

கட்டுநாயக்கவில் சிக்கிய பிக்கு!

Posted by - September 25, 2022
இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தங்க ஆபரணங்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த…
Read More

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி

Posted by - September 25, 2022
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி சிண்டி மெக்கெய்ன் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று…
Read More

இலங்கைக்கு கடன் வழங்குவதில் இந்தியா முதலிடம் – 4 மாதங்களில் 968மில்லியன் டொலர்கள்!

Posted by - September 25, 2022
2022ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் மொத்தம் 968 மில்லியன் டொலர்கள் கடனை இந்தியா இலங்கைக்கு வழங்கியதன் மூலம் இலங்கையின் மிகப்பெரிய…
Read More

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கும் ஓய்வூதியம் – அமைச்சர் அறிவிப்பு

Posted by - September 25, 2022
வெளிநாட்டு வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். 18 தொடக்கம்…
Read More

நெருக்கடியை எப்படி வாய்ப்பாகப் பயன்படுத்துவது

Posted by - September 25, 2022
உள்நாட்டிலும் வெளியிலும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தத்திற்கான வாய்ப்பாகும் என அமைச்சர் அலி சப்ரி…
Read More

இலங்கையில் சூரிய சக்தி படகு சேவை!

Posted by - September 25, 2022
பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தைக்கு சூரிய சக்தி படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை, தியத்த உயன மற்றும் அக்கொன, ஹீனடிகும்புர முதல்…
Read More

காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட கைக்குழந்தை!

Posted by - September 25, 2022
பண்டுவஸ்நுவர, பண்டாரகொஸ்வத்தை, உகுருஸ்ஸகம ஏரிக்கரையில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் புதிதாகப் பிறந்த குழந்தையொன்று உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்…
Read More