ஒடுக்குமுறைக்கு அல்ல சீர்திருத்தத்துக்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்

Posted by - September 28, 2022
கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கிறது என்பதன்…
Read More

மக்கள் பட்டினியில் வாடும்போது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக பெரும் பணத்தை செலவிட அரசாங்கம் தயாராகின்றது

Posted by - September 28, 2022
நாட்டின் தற்போதைய நிலை காரணமாக மிகமோசமாக  பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கு பதில் அமைச்சர்கள் உட்பட சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்கள் கிறிஸ்மஸ்…
Read More

கொள்ளைச் சம்பவம் – மொட்டு கட்சி உறுப்பினரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

Posted by - September 28, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் சுரங்க மகேஷ் சூரியாராச்சியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன…
Read More

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி மனுத்தாக்கல்

Posted by - September 28, 2022
கொழும்பிலுள்ள பல முக்கிய பகுதிகள் உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ், ‘உயர் பாதுகாப்பு வலயங்கள்’எனக் குறிப்பிட்டு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி…
Read More

ஜனாதிபதியின் அவநம்பிக்கையான முயற்சி-மீனாட்சி கங்குலி கடும் கண்டனம்

Posted by - September 28, 2022
ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை இலங்கை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது. இந்த கடுமையான…
Read More

குறுந்தூர்மலையில் சிங்கள குடியேற்றம் நடைபெறாது என்கின்றார் அமைச்சர் !

Posted by - September 28, 2022
முல்லைத்தீவு குறுந்தூர்மலையில் இடம்பெறும் தொடர்ச்சியான நிகழ்வுகள் தவறான புரிதலால் இடம்பெற்றதாக நம்புவதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர…
Read More

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த மேலும் மூவர் கைது

Posted by - September 28, 2022
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மூவர் செவ்வாய்க்கிழமை (27) மேல்மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது…
Read More

அரச உத்தியோகத்தர்களுக்கான செய்தி!

Posted by - September 28, 2022
அரச உத்தியோகத்தர்களின் உடை மற்றும் அரச உத்தி​யோகத்தர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தல் தொடர்பான அறிக்கைகள் தற்போது பொது நிர்வாக,…
Read More

ஜனாதிபதி இன்று பிலிப்பைன்ஸ் நோக்கி பயணம்

Posted by - September 28, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் இரண்டாவது நாள் இன்றாகும். ஜப்பான் பிரதமருடன் ஜனாதிபதி இன்று (28) உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை…
Read More

பயணிகளுடன் குடைசாய்ந்த பேருந்து

Posted by - September 28, 2022
அனுராதபுரத்தில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. மின்னேரிய…
Read More