மாணவியை மூர்க்கத்தனமாக தாக்கிய அதிபர் கைது

Posted by - September 30, 2022
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு…
Read More

இலங்கை இரவில் ஒரு மரணித்த தீவாக மாறிவிடுகின்றது

Posted by - September 30, 2022
இலங்கையின் புதிய மற்றும் சர்ச்சைக்குரிய சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனாகமகே சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காகவும் செலவிடுவதை ஊக்குவிப்பதற்காகவும் கொழும்பின் இரவுவாழ்க்கையை புத்துயிர்…
Read More

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி

Posted by - September 30, 2022
ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி  அனைத்து ஊழல்அரசியல்வாதிகளையும் அழிக்கும் என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
Read More

எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் உரிமைகளை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும் – ஐ.நா. விசேட அறிக்கையாளர்

Posted by - September 30, 2022
கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி தொடர்பில் ஐக்கிய…
Read More

இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் விருப்பம்

Posted by - September 30, 2022
இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஈரானிய தூதுவருடனான சந்திப்பை அடுத்து, விவசாய அமைச்சு ஈரானிடம்…
Read More

விளையாட்டு அமைச்சை பொறுப்பேற்கவும் – நாமலிடம் கோரிக்கை!

Posted by - September 30, 2022
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு நாமல் ராஜபக்ஷவிடம் சிலர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விளையாட்டு சங்க…
Read More

பாரிய அளவான தங்கத்துடன் நால்வர் கைது

Posted by - September 30, 2022
சட்டவிரோதமான முறையில் தங்கத்தை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 04 விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (30)…
Read More

நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில்

Posted by - September 30, 2022
எம்பிலிபிட்டிய நகர சபையின் தலைவர் தினேஷ் மதுஷங்க உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நபரை ஒருவரை தாக்கிய சம்பவம்…
Read More

தொடர்ந்து அதிகரிக்கும் இலங்கையின் பணவீக்கம்

Posted by - September 30, 2022
இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதம் பதிவாகியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…
Read More

லிட்ரோ எரிவாயு நிறுவனம் விசேட அறிவிப்பு!

Posted by - September 30, 2022
எரிவாயு விநியோகத்தை தடை இன்றி மேற்கொள்வதற்காக உலக வங்கியினால் கிடைத்த கடன் தொகையில் ஒரு பகுதியை திறைசேறிக்கு செலுத்த முடிந்துள்ளது…
Read More