பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை வழங்க நடவடிக்கை

Posted by - October 1, 2022
பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் போதுமான அளவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு…
Read More

சம்பள உயர்வு கோரி பாரிய போராட்டம்!

Posted by - October 1, 2022
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரால் இன்று (01) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தலவாக்கலை நகரில்…
Read More

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சுக்கு உத்தரவு

Posted by - October 1, 2022
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிர்வாக சபையின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்துச் செய்யப்பட்டது…
Read More

நாட்டை மீட்டெடுக்க வேலைத்திட்டமின்மையே நாணய நிதியத்தின் நிதியுதவி காலதாமதமாக காரணம்

Posted by - October 1, 2022
ஆட்சியாளர்களின் ஊழல் மோசடி செயற்பாடுகளே தற்போது நாடு முழுமையாக வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதற்கான பிரதான காரணமாகும்.
Read More

பயங்கரவாதத் தடைச் சட்டம் – கையெழுத்து வேட்டை பதுளையில்!

Posted by - October 1, 2022
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
Read More

போராட்டக்காரர்களை கைது செய்யவேண்டும்

Posted by - October 1, 2022
போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்து, அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று அவசியம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
Read More

இலங்கைக்கு அமெரிக்கா மருத்துவ உதவி

Posted by - October 1, 2022
அமெரிக்க மனிதாபிமான நன்கொடையாளர் அமைப்பான ஹோப் வேர்ல்ட்வைட் நன்கொடையாக வழங்கிய 2.74 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருத்துவ…
Read More

இன்று முதல் அமுலாகும் புதிய வரி

Posted by - October 1, 2022
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை…
Read More

பாரிய அளவான தங்கத்துடன் நால்வர் கைது

Posted by - September 30, 2022
சட்டவிரோதமான முறையில் தங்கத்தை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 04 விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (30)…
Read More