சிறுவர், ஆசிரியர் தினங்களுக்கு மாணவர்களிடம் பணம் வசூலிக்க கூடாது- கல்வி அமைச்சின் செயலாளர்

Posted by - October 2, 2022
கல்வி அமைச்சால் ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர சிறுவர், ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட இதர நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமோ…
Read More

அரசாங்கம்இ மற்றுமொரு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தயார்

Posted by - October 2, 2022
ரணில் ராஜபக்ச  38 இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ள தற்போதைய அரசாங்கம், மற்றுமொரு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தயாராக இருப்பதாக பேராசிரியர்…
Read More

அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு முதலில் புனர்வாழ்வு அளியுங்கள்

Posted by - October 2, 2022
புனர்வாழ்வு பணியகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மக்கள் செயற்பாட்டு போராட்டகாரர்களை புனர்வாழ்வு எனும் பெயரில் நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கு…
Read More

கடந்த 8 வருடங்களில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிற்காக ரூ.504 மில்லியன் செலவு

Posted by - October 2, 2022
கடந்த எட்டு வருடங்களில் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நியமித்த, ஜனாதிபதி ஆணைக் குழுக்களுக்கு 504 மில்லியன் ரூபாய் நிதி…
Read More

நாளொன்றுக்கு 12 மார்பக புற்றுநோயாளர்கள் பதிவு !

Posted by - October 2, 2022
இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த…
Read More

குருநாகல் வர்த்தகரின் மர்மக் கொலை – சந்தேநபர் சிக்கினார்!

Posted by - October 2, 2022
குருநாகல் நகரில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளரை இரும்பு ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த…
Read More

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து அமைச்சர் விளக்கம்!

Posted by - October 2, 2022
அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை…
Read More

அமெரிக்காவிலிருந்து மற்றொரு தொகுதி மருத்துவ உதவி

Posted by - October 2, 2022
12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவிலுள்ள…
Read More

கிராமத்தையே இருளில் மூழ்கடித்த பயங்கர விபத்து!

Posted by - October 2, 2022
பண்டாரகம கெஸ்பேவ வீதியில் அலோதியாவ பிரதேசத்தில் மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி உயர் மின்கம்பத்துடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.…
Read More