ஆண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது!

Posted by - October 2, 2022
மொனராகலை தொம்பகஹவெல பிரதேசத்தில் 3 வருடங்களும் எட்டு மாத குழந்தையொன்றை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவர் பொலிஸாரால்…
Read More

குருநாகல் வர்த்தகரின் மர்மக் கொலை – சந்தேநபர் சிக்கினார்!

Posted by - October 2, 2022
குருநாகல் நகரில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளரை இரும்பு ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த…
Read More

சேமலாப பயன்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி நீடிப்பு

Posted by - October 2, 2022
சேமலாப பயன்களை பெறுவதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை அடுத்த மாதம்…
Read More

தர்ஷன் தர்மராஜின் இறுதிக் கிரியை குறித்த அறிவிப்பு

Posted by - October 2, 2022
மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை மாலை அவரது சொந்த ஊரான ரக்குவானையில் நடைபெற உள்ளது.
Read More

சானிட்டரி நாப்கின் தயாரிப்பிற்கான அனைத்து மூலப்பொருள் வரிகளும் நீக்கம்!

Posted by - October 2, 2022
பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு…
Read More

சிறுவர், ஆசிரியர் தினங்களுக்கு மாணவர்களிடம் பணம் வசூலிக்க கூடாது- கல்வி அமைச்சின் செயலாளர்

Posted by - October 2, 2022
கல்வி அமைச்சால் ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர சிறுவர், ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட இதர நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமோ…
Read More

அரசாங்கம்இ மற்றுமொரு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தயார்

Posted by - October 2, 2022
ரணில் ராஜபக்ச  38 இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ள தற்போதைய அரசாங்கம், மற்றுமொரு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தயாராக இருப்பதாக பேராசிரியர்…
Read More

அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு முதலில் புனர்வாழ்வு அளியுங்கள்

Posted by - October 2, 2022
புனர்வாழ்வு பணியகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மக்கள் செயற்பாட்டு போராட்டகாரர்களை புனர்வாழ்வு எனும் பெயரில் நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கு…
Read More

கடந்த 8 வருடங்களில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிற்காக ரூ.504 மில்லியன் செலவு

Posted by - October 2, 2022
கடந்த எட்டு வருடங்களில் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நியமித்த, ஜனாதிபதி ஆணைக் குழுக்களுக்கு 504 மில்லியன் ரூபாய் நிதி…
Read More