ஹிஜாஸுக்கு எதிரான வழக்கு பொய்யாக புனையப்பட்டது

Posted by - October 6, 2022
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, புனையப்பட்ட முன்னெடுத்து செல்ல முடியாத…
Read More

பிணைமுறி மோசடியின் முக்கிய சூத்திரதாரியான அர்ஜூன மகேந்திரனை அழைத்து வருவதில் என்ன சிக்கல்

Posted by - October 6, 2022
பிணைமுறி ஊழல் மோசடியின் முக்கிய சூத்திரதாரியாக குறிப்பிடப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில்…
Read More

பாராளுமன்றத்தை கலைத்து மக்கள் ஆணைக்கு இடமளியுங்கள்

Posted by - October 6, 2022
மக்கள் ஆணையில் ஜனாதிபதி, பிரதமராக இருந்தவர்கள் பதவி விலகிய பின்னர் இந்த பாராளுமன்றத்தில் மக்களின் விருப்பம் பிரதிபலிக்கப்படுவதில்லை அதனால் பாராளுமன்றத்தை…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - October 6, 2022
இன்று (06) வியாழக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் அப்பாவிகளை கைதுசெய்வதை நிறுத்துங்கள் !

Posted by - October 6, 2022
அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களின் அமைதியான போராட்டத்தை தடுத்து, ஜெனிவாவில் எமது நாட்டுக்கு எதிராக பிரேரணை கொண்டுவர ஊக்குவித்து வருகின்றது. அத்துடன்…
Read More

ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்க மாட்டோம்

Posted by - October 6, 2022
பிரிட்டன், கனடா ஆகிய இருநாடுகளும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணையைக் கொண்டுவருவதில் முனைப்பாக செயற்பட்டிருப்பதுடன்…
Read More

சுற்றுலா எரிபொருள் அனுமதி அட்டை அறிமுகம்

Posted by - October 5, 2022
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சுற்றுலா எரிபொருள் அனுமதி அட்டையை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று Dialog Axiata…
Read More

ரூ.3,600 கோடி சம்பாதித்த அரசியல்வாதிகள்

Posted by - October 5, 2022
கடந்த காலங்களில் தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்ததன் மூலம் அது தொடர்பான நிறுவனங்களின் முகவர்களும் அவர்களுடன் இணைந்து செயற்படும் அரசியல்வாதிகளும்…
Read More

பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக பெற்றோர் முறைப்பாடு ?

Posted by - October 5, 2022
பல்கலைக்கழகத்தில் உள்ள தங்களது பிள்ளைகளை கூட்டங்களுக்கும், போராட்டங்களுக்கும் பலவந்தமாக அழைத்துச் செல்வதாக மாணவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடளித்துள்ளனர்.
Read More