3569 இலங்கையர்கள் தென்கொரியா பயணமாகியுள்ளனர்

Posted by - October 6, 2022
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதிகள் 3569 இலங்கையர்கள் தென் கொரியாவுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர்.
Read More

எரிபொருள் இறக்குமதி செய்வதால் நாளொன்றுக்கு 37 கோடி நட்டம்

Posted by - October 6, 2022
முறையான விலைமனுகோரல் இல்லாமல் எரிபொருள் இறக்குமதி செய்வதால் நாளொன்றுக்கு 37 கோடி ரூபா நட்டத்தை அரசாங்கம் எதிர்கொள்கிறது.
Read More

ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட மூவருக்கு பூரண விடுதலை

Posted by - October 6, 2022
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் பணிப்பாளராக செயற்பட்ட சம்சுதீன் மொஹம்மட் யாசீன் மற்றும்…
Read More

லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

Posted by - October 6, 2022
கொட்டகலை – திம்புல பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராவணகொட – விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் 05 ஆம் திகதி புதன்கிழமை…
Read More

போதைப் பொருட்களுடன் ஆயுதங்களும் வருகின்றன

Posted by - October 6, 2022
போதைப் பொருள் வர்த்தகத்துக்கும், பாதாள குழுக்களுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்களுடன் ஆயுதங்களும் வருகின்றன. இங்கு…
Read More

மோட்டார் சைக்கிளிலின் வந்தவர்களினால் எமது உயிருக்கு அச்சுறுத்தல்

Posted by - October 6, 2022
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் உட்பட என்னை பின்தொடர்ந்த கிழக்கு மாகாண பதிவிலக்கத்தை கொண்ட மோட்டார் சைக்கிளிலின் வந்தவர்களினால் எமது…
Read More

சில திணைக்களங்கள் பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு வர்த்தமானி வெளியீடு!

Posted by - October 6, 2022
ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை ஆகியன பொது பாதுகாப்பு அமைச்சின்…
Read More

கோப் குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்

Posted by - October 6, 2022
கோப் குழுவின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வேண்டும் – ஆசிரியர் சங்கம்

Posted by - October 6, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவு வழங்க நடவடிக்கை…
Read More