பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும்

Posted by - October 7, 2022
தற்போது நாட்டின் பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் முக்கிய சவாலாக பணவீக்க அதிகரிப்பு காணப்படுவதாகவும், அதன்விளைவாக வணிக செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லமுடியாத நிலையேற்பட்டிருப்பதாகவும்…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - October 7, 2022
இன்று (07) வெள்ளிக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம்

Posted by - October 7, 2022
பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பிரேரணை பிரேரணைக்கு அமைய நியமிக்கப்பட்ட தேசிய சபையின் இரண்டாவது கூட்டம்  சபாநாயகர் மஹிந்த…
Read More

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

Posted by - October 7, 2022
எரிபொருளை இறக்குமதி செய்ய அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மூடப்படுவதாக மின்சக்தி மற்றும்…
Read More

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

Posted by - October 7, 2022
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து 12 ரக  துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட மானின்…
Read More

அரகலயவில் ஈடுபட்டவர்கள் புனர்வாழ்விற்குட்படுத்தப்படுவார்களா?

Posted by - October 7, 2022
புனர்வாழ்வு பணியக சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரகலயவில் ஈடுபட்டவர்கள் புனர்வாழ்விற்கு அனுப்பப்படும் ஆபத்துள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள்…
Read More

புதிய ஊடக பணிப்பாளராக பிரிகேடியர் ரவி ஹேரத் பொறுப்பேற்பு

Posted by - October 6, 2022
இலங்கை சமிக்ஞை படையணியை சேர்ந்த பிரிகேடியர் ரவி ஹேரத் இன்று 19 ஆவது புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவப்…
Read More

சம்பந்தன் தொடர்பில் அவதூராக கருத்து வெளியிட்ட நபர்! எச்சரிக்கையுடன் விடுவிப்பு

Posted by - October 6, 2022
சமூக ஊடகமான பேஸ்புக் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஏற்றுக்கொண்ட நபர் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில்…
Read More

22ம் திருத்தச் சட்டமூல விவாதம் பிற்போடப்பட்டது

Posted by - October 6, 2022
அரசியலமைப்பின் 22ஆவது  திருத்தச் சட்டமூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு இன்று கூடிய  கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர்…
Read More

பாராளுமன்றில் சரத் பொன்சேகா கடும் எச்சரிக்கை

Posted by - October 6, 2022
பல்கலைக்கழக மாணவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் உள்ள திருடன் கூறுவதாக எதிர்க்கட்சி எம்.பி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா…
Read More