சர்வதேச நாணய நிதியத்துடன் பேசப்பட்ட எந்தவொரு விடயத்தையும் அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை

Posted by - October 10, 2022
நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷக்களிடமே அபிவிருத்தி மற்றும் பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதற்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான அரசியல் தந்திர செயற்பாடுகளுக்கு…
Read More

மீண்டும் திருட சிலர் அழுது கொண்டே அழைப்பு!-சஜித்

Posted by - October 10, 2022
நாட்டைத் தனித்தனியாக கொள்ளையடித்த குழுக்கள் தற்போது ஒன்று சேர்ந்து நாட்டை கொள்ளையடிக்க ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்…
Read More

பொதுக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸார்!

Posted by - October 10, 2022
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புலிபாய்ந்தகல் பகுதியில் 2018 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர்…
Read More

எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் இலங்கைக்குப் பயணம்!

Posted by - October 9, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

பசிலின் தலையீடே 22 ஆவது திருத்தம் பிற்போடப்பட்டுள்ளமைக்கு முக்கிய காரணம்

Posted by - October 9, 2022
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலையீட்டின் காரணமாகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளது.
Read More

மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் நிவாரணம் : கைவிடப்பட்டது எதிர்ப்பு நடவடிக்கை

Posted by - October 9, 2022
நாட்டில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின்…
Read More

கொழும்பில் வீடுகளில் பதிவுகளை முன்னெடுப்பதற்கான காரணத்தை விளக்குகிறார் பொலிஸ் பேச்சாளர்

Posted by - October 9, 2022
கொழும்பில் பல பகுதிகளில் வீடுகளில் மேலதிகமாக தங்கியிருக்கும் வெளிநபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான பதிவுகளே மேற்கொள்ளப்பட்டு வருவதாக  பொலிஸ்…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை குழு அமெரிக்க பயணம்

Posted by - October 9, 2022
கடன் மறுசீரமைப்பு,பொருளாதார கொள்கை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையிலான இலங்கை பிரதிநிகள் சர்வதேச நாணய நிதியத்தினதும்,உலக…
Read More

யூரியா உர இறக்குமதிக்கு 3 நிறுவனங்கள் தெரிவு

Posted by - October 9, 2022
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக இரண்டாவது டெண்டரில் 03 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த…
Read More