1 மில்லியன் கிலோ அரிசியை விடுவிக்க நடவடிக்கை

Posted by - October 13, 2022
பல ஆண்டுகளாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் உள்ள 1 மில்லியன் கிலோ அரிசியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்…
Read More

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கம் முறைப்பாடு

Posted by - October 12, 2022
ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. அவர்களுக்கான கொடுப்பனவுகளை ஓராண்டுக்கும் மேலாக அரசு…
Read More

அஹுங்கல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு

Posted by - October 12, 2022
அஹுங்கல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோட்டார் வாகனத்தில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு…
Read More

வரித் திருத்தங்கள் தொடர்பில் மேலும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்

Posted by - October 12, 2022
நேற்று (11) முன்வைக்கப்பட்ட புதிய வரிக் கொள்கையின் மூலம் உள்ளூர் உற்பத்தித் துறைக்கு அரசாங்கம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய…
Read More

பொலிஸாருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

Posted by - October 12, 2022
ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறுவர்களை…
Read More

அரச மிலேச்சத்தனத்தைத் தோற்கடிக்க முன் வருவோம்

Posted by - October 12, 2022
தற்போதைய அரசாங்கம் மக்கள் அதிகாரத்திற்கு, மனித சமூகத்திற்கு, மனித ஒன்றுகூடல்களுக்கு, இளைய தலைமுறையின் ஒன்றிணைவுகளுக்கு பயப்படும் கோழைத்தனமான அரசாங்கம் என…
Read More

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி

Posted by - October 12, 2022
நிட்டம்புவ பிரதேசத்தில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி  ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் செவ்வாக்கிழமை (11) இடம்பெற்றுள்ளதாக…
Read More

மகிந்தவை சந்தித்தார் எரிக்சொல்ஹெய்ம்

Posted by - October 12, 2022
நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கான விசேட…
Read More

மியன்மாரினால் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி அன்பளிப்பு

Posted by - October 12, 2022
மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இலங்கை – மியன்மார் இடையிலான இராஜதந்திர உறவுகளின்…
Read More