சுவிஸ் தூதரக அதிகாரி கானியாவுக்கு எதிரான வழக்கு : தற்போதைய நிலை என்ன ?

Posted by - October 13, 2022
கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில்,  பின்னர் பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியப்படுத்திய குற்றச்சாட்டுக்கு…
Read More

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைதுசெய்யுமாறு உத்தரவு !

Posted by - October 13, 2022
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு

Posted by - October 13, 2022
நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 60 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் வரையில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

கொழும்பு – தாமரை கோபுரத்திற்கான மொத்த செலவு குறித்த விபரம்

Posted by - October 13, 2022
கொழும்பு – தாமரை கோபுரத்திற்காக 16 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்…
Read More

இலங்கை இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்! இலங்கையின் வளர்ச்சி கணிப்புகளை தரமிறக்குவதாக IMF அறிவிப்பு!

Posted by - October 13, 2022
சர்வதேச நாணய நிதியம் 2023 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வளர்ச்சி கணிப்புகளை தரமிறக்குவதாக அறிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்ட அண்மைய…
Read More

போசாக்கின்மையை தடுக்க 6 பரிந்துரைகள் முன்மொழிவு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Posted by - October 13, 2022
எதிர்காலத்தில் கடுமையான போசாக்கின்மையை தடுக்கும் வகையில் 06 முன்மொழிவுகள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில்…
Read More

சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசிக்க முயலும் இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா எச்சரிக்கை!

Posted by - October 13, 2022
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டுக்குள்…
Read More

இ.தொ.காவின் வேண்டுகோளுக்கு இணங்க விசாரணைக்கு உத்தரவு!

Posted by - October 13, 2022
நமுனுகல தோட்டக் கம்பனி ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இ.தொ.காவின் வேண்டுக்கோளுக்கு இணங்க உடனடியாக விசாரணைகளை…
Read More