மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு இருக்கும் தடைகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கும் ஏற்படும்

Posted by - October 15, 2022
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையையும் அரைவாசிக்கு குறைக்கவேண்டி ஏற்படுகின்றது.
Read More

இலங்கையின் கடன் தொடர்பில் IMF இன் நிலைப்பாடு!

Posted by - October 14, 2022
மிகவும் பயனுள்ள கடன் தீர்வு வழிமுறைக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதுடன், பொதுவான கட்டமைப்புடன் அனைத்து கடன் வழங்குனர்களுக்கும் சமமான தீர்வு பெற்றுக்…
Read More

கோதுமை மாவின் விலை குறைப்பு

Posted by - October 14, 2022
கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 395 ரூபாவாக இருந்த கோதுமை மாவின் மொத்த விற்பனை…
Read More

விண்ணப்பம் கோரல் ஒப்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிப்பு

Posted by - October 14, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் “எவரையும் கைவிடாதீர்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும், நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியுடையோரை…
Read More

உடனடியாக தீர்வுகாண அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்பு

Posted by - October 14, 2022
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உடனடியாக தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ்…
Read More

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்தில் மோசடி இல்லை

Posted by - October 14, 2022
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதில் 266 கோடி ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது…
Read More

ரணிலை போன்று பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது

Posted by - October 14, 2022
இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார்.
Read More

மனோ கணேசன் – அவுஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன் சந்திப்பு

Posted by - October 14, 2022
தமிழ் முற்போக்கு கூட்டணி – ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கும், கொழும்பில் …
Read More

மைத்திரி வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted by - October 14, 2022
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை…
Read More