தங்க கடத்தலால் மாதம் 30 மில்லியன் டொலர்கள் இழப்பு

Posted by - October 15, 2022
தங்கப் பொருட்களைக் கடத்தல் நோக்கத்துடன் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களினால் இலங்கைக்கு பாரிய நாட்டம் ஏற்படுவதாக அரசாங்கம் கூறியுள்ளது. குறிப்பாக…
Read More

அமைச்சுக்களின் கீழ் சில நிறுவங்கள் இணைப்பு – வர்த்தமானி அறிவிப்பு

Posted by - October 15, 2022
சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் மின்சாரம், எரிசக்தி ஆகிய இராஜாங்க அமைச்சுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நிறுவங்கள் தொடர்பான வர்த்தமானி…
Read More

சாரதிகளுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

Posted by - October 15, 2022
களனி, பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது. பட்டிவெல நீர் சுத்திகரிப்பு…
Read More

இலங்கைக்கு தேவையான நீண்ட கால தீர்வு குறித்து IMF வின் கருத்து

Posted by - October 15, 2022
இலங்கையின் கடன் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியம் பல தரப்பினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாக ஆசிய பசுபிக்…
Read More

மண்சரிவில் சிக்கிய தாயும் மகனும் சடலமாக மீட்பு

Posted by - October 15, 2022
வரக்காபொல, அகுருவெல்ல, தும்பலியத்த பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன தாய் மற்றும்…
Read More

விண்ணப்பம் கோரல் ஒப்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிப்பு

Posted by - October 15, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் “எவரையும் கைவிடாதீர்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும், நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியுடையோரை…
Read More

வௌ்ள அபாய எச்சரிகை

Posted by - October 15, 2022
களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More

மண் மேடு சரிந்து காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்கின்றது!

Posted by - October 15, 2022
வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் நேற்று மண் மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் நால்வர் சிக்குண்ட நிலையில் ஒருவர்…
Read More