நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்

Posted by - October 16, 2022
திருத்தப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகு அடுத்த வாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளதாக…
Read More

கடனுதவிச் செயற்திட்டத்துக்கான இயக்குநர் சபையின் அங்கீகாரத்தை பெற இரு நிபந்தனைகளை நினைவுறுத்தியது சர்வதேச நாணய நிதியம்

Posted by - October 16, 2022
இலங்கைக்கான நீடித்த கடனுதவி செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபை அனுமதி வழங்கவேண்டுமெனில், அதற்கு முன்னதாக கடன் மறுசீரமைப்பு,…
Read More

அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்துகின்றது -விஜயதாச

Posted by - October 16, 2022
மனித உரிமை மீறல்கள் தொடர்பான வெளி விசாரணையைத் தடுப்பதற்கு, இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக…
Read More

வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் இயலுமை ஜனாதிபதியிடம் உள்ளது – நாமல்

Posted by - October 16, 2022
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு இயலுமை காணப்பட்டதை போன்று, வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்கான இயலுமை ஜனாதிபதி…
Read More

துப்பாக்கிதாரி ஒருவர் சிக்கினார்

Posted by - October 16, 2022
துப்பாக்கிச் சூடு நடத்தி மூவரைப் படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட…
Read More

சம்பிரதாய கட்சி அரசியலை புறந்தள்ளி உணவு பாதுகாப்பை ஊக்குவிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

Posted by - October 16, 2022
சம்பிரதாய கட்சி அரசியலை புறந்தள்ளி, உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் உணவுப் பிரச்சினையை தீர்க்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து…
Read More

அரசாங்கம் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது அவசியம் – கரு ஜயசூரிய

Posted by - October 16, 2022
அரசாங்கமானது வன்முறைகளை விடுத்து, மனித உரிமைகளையும் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளியையும் உறுதிப்படுத்துவதுடன், தமிழ் மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள…
Read More

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட தரப்பினரின் இணக்கப்பாட்டை பெறவேண்டும்

Posted by - October 16, 2022
உண்மையை கண்டறியும் பொறிமுறை ஒன்றையோ அல்லது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றையோ ஸ்தாபிக்க வேண்டுமெனில், அதற்கு முன்னதாக அதனுடன்…
Read More

முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் மற்றும் பொது ஆலோசனைகள்

Posted by - October 16, 2022
ஊழலுக்கு எதிராக தற்போதுள்ள சட்டங்களை பாரபட்சமற்ற மற்றும் சிறந்த முறையில் அமுலாக்க அழைப்பு விடுக்கிறது.  முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான சட்ட…
Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்காக தேர்தலை பிற்போட இடமளிக்க முடியாது

Posted by - October 16, 2022
பொதுத்தேர்தலில் இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் வலுப்படுத்திக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.
Read More