டிசம்பர் ஜனவரியில் பொருட்களின் விலைகள் குறையலாம்

Posted by - October 21, 2022
பணவீக்கம் உச்சநிலையை அடைகின்றது என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த மாதம் பொருட்களின் விலைகள் குறைவடையலாம்…
Read More

பத்துவருட தேசிய கல்விக்கொள்கையை விரைவில்

Posted by - October 21, 2022
தேசிய கல்விக்கு பத்துவருட கல்விக்கொள்கை தேசிய கல்வி ஆணைக்குழு தயாரித்து வருகின்றது. சட்ட ரீதியில் அதனை ஜனாதிபதிக்கு விரைவில் கையளிக்க…
Read More

மனநிலை பாதிக்கப்பட்ட பெண் பாலியல் துஷ்பிரயோகம் ; மூவர் கைது

Posted by - October 21, 2022
பொகவந்தலாவை – டியன்சின் தோட்ட பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட  பெண் ஒருவரை மது போதையில் வந்த மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு…
Read More

பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் திருத்தச் சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

Posted by - October 21, 2022
கடந்த 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2002 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள்…
Read More

சர்வதேசம் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதிலேயே தங்கியுள்ளது-விஜயதாச ராஜபக்ஷ

Posted by - October 21, 2022
சர்வதேசம் எதிர்காலத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ…
Read More

புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்த அறிவிப்பு

Posted by - October 21, 2022
2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More

பாரிய மண்சரிவு!

Posted by - October 21, 2022
தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியின் டெஸ்போட் கிளார்ன்டன் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக…
Read More

மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

Posted by - October 21, 2022
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டு கொத்மலை ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு…
Read More

நிர்மாணத்துறையின் சவால்கள் மற்றும் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள்!

Posted by - October 21, 2022
நிர்மாணத்துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் உத்தேச எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (20) பிற்பகல் ரணில் விக்ரமசிங்க தலைமையில்…
Read More

24 மணித்தியாலயத்திற்கு மேலாக காய்ச்சல் இருந்தால் வைத்தியரை நாடுங்கள்

Posted by - October 21, 2022
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு…
Read More