எரிவாயு விலை குறித்து லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

Posted by - October 24, 2022
உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறையலாம் என…
Read More

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Posted by - October 24, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டிலும் தொடர் மழை பெய்து வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் நிலவி…
Read More

பொதுஜனபெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்த ஆர்வம்

Posted by - October 24, 2022
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜனபெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
Read More

மின் பாவனையாளர்களுக்கான மகிழ்ச்சிகர அறிவிப்பு

Posted by - October 23, 2022
பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது ஜெனரேட்டர் இன்று (23) தேசிய அமைப்பில் இணைக்கப்படவுள்ளது.…
Read More

கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் பலி

Posted by - October 23, 2022
வஸ்கடுவ, சமகிபுர மகா கால்வாயில் இன்று (23) காலை தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது

Posted by - October 23, 2022
அச்சுவேலி பத்தமேனி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

21 இலட்சம் ரூபா கொள்ளை ; இருவர் கைது – மொரட்டுவ பகுதியில் சம்பவம்

Posted by - October 23, 2022
மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தொழில் புரியும் ஊழியர் ஒருவரை கடத்திச் சென்று அவரிடமிருந்து 21 இலட்சம் ரூபாய்…
Read More

ட்ரோன் கமரா மூலம் விக்டோரியா அணையை படம்பிடித்த 7 பேர் கைது

Posted by - October 23, 2022
தெல்தெனிய விக்டோரியா அணையின் உயர் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி ட்ரோன் கெமரா மூலம் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த 7…
Read More

பல்கலைக்கழகக் கட்டமைப்பில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும்

Posted by - October 23, 2022
கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும்போதே, இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் கால தாமதம் தவிர்க்கப்பட்டு மாணவர்கள் குறித்த காலத்திற்குள் கல்வியை நிறைவு…
Read More