மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க திட்டம்!

Posted by - October 26, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் படி மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை…
Read More

பாராளுமன்றத்துக்கு ஒப்பான மற்றுமொரு மக்கள் சபை?

Posted by - October 26, 2022
பாராளுமன்றத்துக்கு ஒப்பான மற்றுமொரு மக்கள் சபையை ஸ்தாபிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் அவ்வாறு மேற்கொள்ள முயற்சிப்பது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகும்…
Read More

வீடொன்றில் ஆயுத களஞ்சியம் – 6 பேர் கைது

Posted by - October 26, 2022
வெல்லம்பிட்டிய, கொட்டுவில பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த கூரிய ஆயுதக் களஞ்சியசாலையை சுற்றிவளைத்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பொலிஸ்…
Read More

500 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்தது

Posted by - October 26, 2022
சீனாவினால் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மெட்ரிக் தொன் அரிசித் தொகை நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More

உத்தேச பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வலுப்படுத்தல் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற விசேட குழுவில் அவதானம்

Posted by - October 26, 2022
இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு…
Read More

இலங்கையின் வரவு – செலவுத்திட்டத்தயாரிப்பு செயன்முறையின் பிரதான குறைபாட்டு

Posted by - October 26, 2022
வெற்றியை நோக்கிய பேராவலுடன் உருவாக்கப்படும் வரவு, செலவுத்திட்டம் அவ்வெற்றியை அடைவதை முன்னிறுத்திய எந்தவொரு தெளிவான திட்டத்தையும் கொண்டிராமையானது இலங்கையின் வரவு,…
Read More

நேருக்கு நேர் போட்டிக்கு வருமாறு பஷில் ராஜபக்ஷவுக்கு சஜித் அழைப்பு

Posted by - October 26, 2022
பஷில் ராஜபக்ஷ தனது இரட்டைக் குடியுரிமையை நீக்கிக் கொண்டு மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Read More

பரந்தளவிலான கூட்டணியுடன் தேர்தலுக்கு செல்வதே ஜனாதிபதியின் திட்டம்

Posted by - October 26, 2022
பரந்தளவிலான சுட்டணி அமைத்துக்கொண்டு தேர்தலுக்கு செல்வதே ஜனாதிபதியின் திட்டம். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Read More

தேர்தல், மனித உரிமைகள் ஆணைக்குழுக்களின் தலைவர்களை பதவி நீக்க அரசாங்கம் முயற்சி

Posted by - October 26, 2022
அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கருத்திற் கொள்ளாமல் , விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நியாயமான நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ள தேர்தல்கள் மற்றும்…
Read More

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் !

Posted by - October 26, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தும் , விரைவில் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தி எதிர்வரும்…
Read More