நாட்டின் ஸ்திரத்தன்மையை குழப்பும் சதித்திட்டங்களுக்குள் மக்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது

Posted by - October 29, 2022
வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை 2015இல் இருந்த நிலைமைக்கு கொண்டுவரவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
Read More

ராஜபக்ஷாக்களை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வர ஜனாதிபதி அரசியல் சூழ்ச்சி

Posted by - October 29, 2022
நாட்டினுள் பாரிய பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி, ராஜபக்ஷாக்களே சிறந்தவர்கள் அவர்களால் மாத்திரமே மீண்டும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று மக்களை…
Read More

பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் கவனம்

Posted by - October 28, 2022
கொவிட் தொற்று பரவிய காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான…
Read More

எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு

Posted by - October 28, 2022
எதிர்வரும் வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுதினம் ஒரு மணித்தியாலமும், 31 ஆம் திகதி இரண்டு மணித்தியாலங்களும்…
Read More

இசைக் கலைஞரால் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுவன்!

Posted by - October 28, 2022
கொஸ்மோதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரெல்ல இலுக்கெட்டிய பிரதேசத்தில் நேற்று (27) இரவு கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது…
Read More

முப்படையினருக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

Posted by - October 28, 2022
சட்டரீதியில் விலகாமல் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு…
Read More

துப்பாக்கிச் சூடு – திஹாகொட பொலிஸ் நிலையத்தில் பதற்றநிலை

Posted by - October 28, 2022
பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பாடசாலை மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திஹாகொட…
Read More

உமாச்சந்திரா பிரகாஷ் கைது

Posted by - October 28, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, பிணையில்…
Read More

பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும்

Posted by - October 28, 2022
முல்லைத்தீவு குருந்தூர் விகாரையை அண்மித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமில்லாத காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பௌத்தசாசன, சமய…
Read More