பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் விசேட கொடுப்பனவு

Posted by - September 8, 2022
சகல பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், நகரங்களிலுள்ள தோட்ட சமூகத்தினருக்கும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் உலக உணவுத் திட்டத்தின் கீழ் விசேட…
Read More

ராஜபக்ஷர்களை புகழ்பாடியவர்கள் புதிய அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்

Posted by - September 8, 2022
பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தி முழு நாட்டு மக்களையும் மந்த போசணை நிலைக்குள்ளாக்கியமைக்கு ராஜபக்ஷர்கள் மாத்திமல்ல. அவர்களுடன் ஒன்றிணைந்திருந்த சகலரும் பொறுப்புக்கூற…
Read More

பதிவாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தல்

Posted by - September 7, 2022
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் பிறப்பு, திருமண மற்றும் மரண சான்றிதழ்களுக்கு செல்லுபடிக்காலம் வரையறுக்கப்படவில்லை என  திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More

ஐஸ் வைத்திருந்தால் மரண தண்டனை

Posted by - September 7, 2022
ஐஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருளை 5 கிராம் அல்லது அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் அல்லது கடத்துபவர்களின்…
Read More

இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்

Posted by - September 7, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இராஜாங்க அமைச்சர்கள் 36 பேர், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நாளை (08) காலை பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர்…
Read More

தேசிய போசணைக்கொள்கை அமைக்கப்படவேண்டும்!

Posted by - September 7, 2022
சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் மந்தபோசணை கட்டுப்படுத்த தேசிய போசணை கொள்கை அமைக்கப்படவேண்டும். அதற்காக பூரண ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்…
Read More

போதைப்பொருளை வைத்திருந்தால் மரண தண்டனை !

Posted by - September 7, 2022
05 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் பிணை வழங்கப்படாது என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண…
Read More

சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை

Posted by - September 7, 2022
பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று…
Read More

தாங்க முடியாத கடன் சுமையில் இலங்கை உட்பட பல நாடுகள் – IMF

Posted by - September 7, 2022
இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் நிலைமை தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப்…
Read More