12 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை!

Posted by - October 29, 2022
வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு பிரதிப்…
Read More

விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Posted by - October 29, 2022
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் 7070 மெற்றிக் தொன் நெல் இருப்பு உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் போதியளவு அரிசி…
Read More

பாலுறவு ஊக்க மருந்து பாவனை – வௌியான அதிர்ச்சித் தகவல்!

Posted by - October 29, 2022
பாலுறவு ஊக்க மருந்து பாவனையினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண பரிசோதகர் இரேஷா தேஷானி…
Read More

மருத்துவமனைக்கு ஹெலிகொப்டரில் அழைத்துவரப்பட்ட முக்கியஸ்தர்

Posted by - October 29, 2022
ஹெலிகொப்டரில் அழைத்து வரப்பட்ட முக்கியத்தர் ஒருவர், கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

சட்டத்தை நீக்கி, கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

Posted by - October 29, 2022
பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக போக்குரவத்து அமைச்சர் கெஹலிய…
Read More

கடுமையான விதிமுறைகளை உருவாக்கினார் ரணில்

Posted by - October 29, 2022
தேசியப் பூங்காக்களுக்குள் பதிவு செய்யப்பட்ட சஃபாரி வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் உள் நுழைவதை தடைசெய்து, சுற்றாடல் பாதுகாப்புச் சட்டங்கள்…
Read More

ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், பேராயருடன் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதி சந்திப்பு

Posted by - October 29, 2022
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் பயோலா பம்பலொனி நேற்று…
Read More

இலங்கை மனித உரிமைகள் ஆணையாளருடன் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

Posted by - October 29, 2022
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் ரோஹினி மாரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் குழு, நாட்டின் தற்போதைய…
Read More

வரி அதிகரிப்பு மாத்திரம் பொருளாதார மீட்சிக்கான கொள்கை திட்டமாக அமைந்து விடக் கூடாது

Posted by - October 29, 2022
வரி அதிகரிப்பு மாத்திரம் பொருளாதார மீட்சிக்கான கொள்கையாக இருந்தால் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது சிக்கலானதாக  அமையும். எனவே…
Read More

விரைவில் மீண்டுமொரு ஜனநாயக போராட்டம்

Posted by - October 29, 2022
மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஆட்சியை அமைப்பதற்கு இன்னுமொரு மக்கள் போராட்டம் அவசியமாகும். விரைவில் அவ்வாறானதொரு ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டமொன்று…
Read More