அரச இலக்கிய விருது வென்றார் தமிழ் அரசியல் கைதி

Posted by - October 29, 2022
தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவலுக்கான விருது வழங்கப்பட்டது.
Read More

எம்.பிக்கள் குறித்து விசாரணை ஆரம்பம்

Posted by - October 29, 2022
இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டாரங்கள்…
Read More

எம்.பிக்கள் குறித்து விசாரணை ஆரம்பம்

Posted by - October 29, 2022
இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டாரங்கள்…
Read More

9 மாதங்களில் 1,400 வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவு

Posted by - October 29, 2022
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாகன கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்…
Read More

சட்ட விரோத மதுபான உற்பத்தி 300 சதவீதத்தினால் உயர்வு – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Posted by - October 29, 2022
நாட்டில் சட்ட விரோத மதுபான உற்பத்தி 300 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மதுவரி…
Read More

நவம்பர் 2 ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையான ஆதரவு – சம்பிக்க ரணவக்க

Posted by - October 29, 2022
ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை, பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 2 ஆம் திகதி (புதன்கிழமை) கொழும்பில்…
Read More

பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன்

Posted by - October 29, 2022
மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாச, குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். அது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதேபோல மலையக…
Read More

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் கைது

Posted by - October 29, 2022
துப்பாக்கி மற்றும் வாள்களுடன் வீட்டினுள் நுழைந்து நான்கு பேர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்தவர்களை பயமுறுத்திய கொள்ளையர்கள், வீட்டில் இருந்த 10,000…
Read More