உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் வெளியான மற்றுமொரு தகவல்

Posted by - October 30, 2022
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஒர் இந்தியர் என பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Read More

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகக் கட்டிடத் தொகுதியான தாயகம் திறப்பு

Posted by - October 30, 2022
அட்டன், டிக்கோயா, என்பீல்ட், ஒட்டரி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகக் கட்டிடத் தொகுதியான தாயகம் இன்று (30)…
Read More

மனோ கணேசன் எனக்குச் சிறந்த வழிகாட்டி

Posted by - October 30, 2022
” மலையக மறுமலர்ச்சிக்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டமே அவசியம். அதற்கான ஆரம்பமே இது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்…
Read More

அவுஸ்திரேலிய பாதுகாப்பு தூதுக்குழு விமானப்படைத் தளபதியுடன் சந்திப்பு

Posted by - October 30, 2022
அவுஸ்திரேலிய பாதுகாப்பு தூதுக்குழுவிற்கும் , விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரணவிற்கும் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
Read More

தற்போதுள்ள அரசாங்கமும் வங்குரோத்து அரசாங்கம் ; அதனால் தான் மக்கள் மீது வரிச்சுமை திணிக்கப்படுகிறது

Posted by - October 30, 2022
மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாச குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
Read More

மலையகத்தில் இனி வன்முறை அரசியலுக்கு இடமில்லை

Posted by - October 30, 2022
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை, சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான வேலைத்திட்டத்தின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இணைந்து செயற்படும்.
Read More

சஜித் பிரேமதாச ஆட்சியின் கீழ் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி

Posted by - October 30, 2022
“மலையக மக்களுக்காக பல சேவைகளை செய்தவர்தான் அமரர். ரணசிங்க பிரேமதாச. அவரின் மகனான சஜித் பிரேமதாசவும் எமது மக்களின் மனங்களை…
Read More

கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவர்

Posted by - October 30, 2022
தென் கொரிய தலைநகர் சியோலில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.…
Read More

அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக

Posted by - October 30, 2022
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பயன்படுத்தப்படாத அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளை இளைஞர்கள் மற்றும் விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு, உற்பத்தி நடவடிக்கைகளுக்காக…
Read More

திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமே இது

Posted by - October 30, 2022
திருடர்களை பாதுகாத்துக்கொள்வதற்காக திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமே இது. இப்படியான அரசாங்கத்துக்கு எவ்வாறு ஆதரவு வழங்குவது? மக்களை வீழ்த்திவிட்டு, பிணங்கள் மீது…
Read More