ஹிக்கடுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

Posted by - October 31, 2022
ஹிக்கடுவ, திராணகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…
Read More

கல்வி முறையில் மாற்றம்

Posted by - October 31, 2022
நாட்டில் கல்வி முறையில் மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். கல்வி முறையில் மாற்றம் தொடர்பான…
Read More

21 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் அமுலுக்கு

Posted by - October 31, 2022
பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று…
Read More

தேர்தலுக்கான நிதி உதவியைப் பெற்றுத்தர நாம் தயார்

Posted by - October 31, 2022
தேர்தல்களைக் காலம் தாழ்த்தும் முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும். தேர்தலுக்கான தினத்தை அறிவித்தால் நிதி உதவிகளை வழங்க பல நாடுகள்…
Read More

பிரதமர் தினேஷ் தலைமையிலான குழுவின் அறிக்கையை செயற்படுத்துவது பொருத்தமானது

Posted by - October 31, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் வகையில் அரசாங்கம் தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய அவதானம் செலுத்தியுள்ளது. தேர்தல் முறைமையை திருத்தம்…
Read More

இரட்டை பிரஜா உரிமை உடையவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச்செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இல்லை

Posted by - October 31, 2022
பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்களுக்கு எதிராக யாரும் நீதிமன்றம் செல்லாவிட்டால் அது தொடர்பில் தீர்மானம் எடுக்க யாருக்கும் முடியாது.…
Read More

கடினமான தீர்மானங்களை வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக செயற்படுத்த வேண்டியுள்ளமை கவலைக்குரியது

Posted by - October 31, 2022
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் பல திட்டங்கள் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Read More

யாசகர்களுக்குக் கூட மேடைகளை அமைத்து அதிலேறி பேச முடியும்

Posted by - October 31, 2022
பொதுஜன பெரமுனவால் மீண்டும் எவ்வாறு மீண்டெழ முடியும்? வீதியில் செல்லும் யாசகர்களுக்கு கூட மேடைகளை அமைத்து அவற்றில் ஏற முடியும்.…
Read More

மக்கள் விரும்பிய ஆட்சியை அமைக்க வாய்ப்பளிக்கப்படவில்லை

Posted by - October 31, 2022
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு போராடிய மக்களுக்கு தமக்கு விருப்பமானதொரு ஆட்சியை அமைப்பதற்கு வாய்ப்பளிக்கபடவில்லை.
Read More

வரவு – செலவு திட்டம் தொடர்பில் ஆளுந்தரப்பிற்குள் வேறுபட்ட நிலைப்பாடுகள்

Posted by - October 31, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்வரும்  14 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்…
Read More